Sunday, August 27, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கில்லை !

தேன் கூடு போட்டி முடிவுகள் வந்துவிட்டது! சரியான போட்டி, நிறைவான படைப்புகள். எனக்கு தெரிந்து மிக நல்ல படைப்புகள் வெளிவந்தது இந்த தலைப்பில் தான் என்று நினைக்கிறேன். இந்த போட்டியை வழி நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியம் நிறுவனத்தாருக்கு நன்றி. ஆக்கங்களை நன்கு படித்து ஆராய்ந்து மதிப்பீடு செய்த திரு பாஸ்டன் பாலா அவர்களுக்கும் நன்றி

முதல் மூன்று இடங்கள் பெற்ற ஆக்கங்கள் பின்வருமாறு:


வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு கிடைத்தது 15 வது இடம் வாக்களித்தவர் என்னையும் சேர்த்து 20 பேர்
போட்டி ஆர்வத்தையும், ஆக்கத்தையும் தூண்டுவதால், தொடர்ந்து கலந்துகொள்வதில் சோர்வு அடையப்போவதில்லை. அடுத்தத் தலைப்பிற்கான ஆக்கத்தை தயார் செய்வதற்கு ஆவலுடன் தலைப்பிற்க்காக காத்திருக்கும் இவ்வேளையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது,

பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) - எனற என் ஆக்கத்தைப் படித்தும்,

வாக்களித்தும் மற்றும் படித்தும் பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

17 : கருத்துக்கள்:

said...

GK,

உங்கள் படைப்பு நல்ல படைப்புதான்...

அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

said...

அடுத்தமுறை வெற்றி நிச்சயம்.

வாழ்த்து(க்)கள்

said...

//Sivabalan said...
GK,

உங்கள் படைப்பு நல்ல படைப்புதான்...

அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
//

சிபா...!
உங்கள் பாராட்டு உற்சாகம் அளிக்கிறது...!
அடுத்தமுறையும் போட்டியில் நிச்சயம் கலந்து கொள்வேன் !

said...

//துளசி கோபால் said...
அடுத்தமுறை வெற்றி நிச்சயம்.

வாழ்த்து(க்)கள்
//

துளசியம்மா ... வாழ்த்துக்கள் நிகிழ்ச்சியாக இருக்கிறது !

நன்றி !

said...

யாரோ 7 பேர் எனக்கு தெரியாம இருக்காங்க அது யாரு ?

said...

இந்த தடவ கொட்டலை போல அடுத்த தபா கண்டிப்பா தேன் கொட்டும் கவலை வேண்டாங்க :)

said...

தல கிடைக்கறது கிடைக்காம போகாது கிடைக்காதது என்னைக்குமே கிடைக்காது. நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம் விடுங்க.

said...

//மகேந்திரன்.பெ said...
யாரோ 7 பேர் எனக்கு தெரியாம இருக்காங்க அது யாரு ?
//

எனக்கும் தெரியவில்லை மகி...!
சீயக்காய் குழுவினரிடம் தான் துப்பறிய சொல்லவேண்டும் !

said...

//மகேந்திரன்.பெ said...
இந்த தடவ கொட்டலை போல அடுத்த தபா கண்டிப்பா தேன் கொட்டும் கவலை வேண்டாங்க :)
//

மகி,
தேன்கூட்டில் 50 user id தயார் பண்ணி வச்சிட்டிங்களா ! உறுதியாக சொல்றிங்க !

:))

said...

//குமரன் எண்ணம் said...
தல கிடைக்கறது கிடைக்காம போகாது கிடைக்காதது என்னைக்குமே கிடைக்காது. நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம் விடுங்க.
//

குமரன்...!
தெரியிது தெரியுது தாங்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் என்று !
ஆண்டவன் (குமரன்) சொல்வதை அந்த அருணாசலம் கேட்பானா என்று பார்ப்போம் !!
:))

said...

உங்களின் பொன்னியின் செல்லம்மா- நல்லம்மா தான்,...
அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

//சீயக்காய் குழுவினரிடம் தான் துப்பறிய சொல்லவேண்டும் ! //

கோவியாரே!
படித்தேன் ரசித்தேன், சிரித்தேன்.


அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said...
உங்களின் பொன்னியின் செல்லம்மா- நல்லம்மா தான்,...
அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

//சீயக்காய் குழுவினரிடம் தான் துப்பறிய சொல்லவேண்டும் ! //

கோவியாரே!
படித்தேன் ரசித்தேன், சிரித்தேன்.
அன்புடன்...
சரவணன். //

சரா...!
அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி...!

சீயக்காய் குழுவினர் பற்றி சத்தம் போட்டு சிரிக்காதீர்கள்... எல்லோரும் அப்பறம் துப்பறிஞ்சிடுவாங்க !!!
:))

said...

நண்பர் கோவி.கண்ணனுக்கு
அடுத்த முறையே பரிசு கிடைக்க நான் முன் மொழிகிறேன்!
பாஸ்டன் பாலாவின் விமர்சனத்துக்கு என் நன்றிகள்

said...

// ஜி கௌதம் said...
நண்பர் கோவி.கண்ணனுக்கு
அடுத்த முறையே பரிசு கிடைக்க நான் முன் மொழிகிறேன்!
பாஸ்டன் பாலாவின் விமர்சனத்துக்கு என் நன்றிகள்
//

திரு கெளதம் அவர்களே நன்றி ... 'எனக்கு கொடுத்தார்கள் நீங்களும் சாப்பிடுங்கள்' என்று கூறும் உங்களுக்கு வெற்றி கிடைத்ததில் நான் வெற்றி பெற்றதாக உணருகிறேன்.

அடுத்தமுறை என் ஆக்கத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதாக சொல்வதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி !!!

said...

கண்ணன்,
பொன்னியின் செல்லம்மா உணர்ச்சிப் பதிவு.

இன்னும் பெரிய பதவி காத்து இருப்பதால் இந்தத் தடவை தபி இருக்கிறது.
வெற்றி பெறப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
யேழிசை வல்லி

said...

அடுத்த முறை வெற்றி நிச்சயம் உங்களுக்கு!

மனம் தளர வேண்டாம்!

தருமி மாதிரி புலம்பியிருக்கிறீர்கள்![தலைப்பு!]

கண்டிப்பாக சிவன் வருவார்!

said...

// SK said...
அடுத்த முறை வெற்றி நிச்சயம் உங்களுக்கு!
மனம் தளர வேண்டாம்!
தருமி மாதிரி புலம்பியிருக்கிறீர்கள்![தலைப்பு!]
கண்டிப்பாக சிவன் வருவார்! //

எஸ்கே ! நீங்கள் சொல்வது போல் சிவன் வந்து பரிசு கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்...! வேறு எதாவது கிடைத்தால் உங்களிடம் அனுப்புகிறேன். கூடவோ குறைச்சோ அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க !
:))