Tuesday, May 01, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

இந்த காலத்து பாரதிகள் !

சாதிகள் இல்லையடி பாப்பா, மனு(வை)
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் !
நீதி உயர்ந்தமதி கல்வி, இடஒதுக்கீடே
கூடாது என்பவர்கள் மேலோர் !