Friday, September 15, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

blogspot.com டவுன்!

தமிழ்மணத்தில் புதிய இடுகையோ, மறுமொழியோ வராத அந்த ஒரு மணி நேரம் 1 நிமிடம்!

17 : கருத்துக்கள்:

said...

சோதனை !

சோதனை !

சோதனை !

said...

அமானுஷ்ய சக்திகளின் கோமாளித்தனத்தால் வந்த வினை!

said...

இது ஒங்க சதியில்லயே?...

"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."

அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.


அ மு க
செந்தழலார் பாசறை
அல்சுர், பெங்களூர்

ஒங்க கவிதை பார்த்தேன், நல்லா இருந்தது.

said...

//அமானுஷ்ய ஆவி said...
அமானுஷ்ய சக்திகளின் கோமாளித்தனத்தால் வந்த வினை!
//

பின்னூட்டம் போடுவதற்கு ப்ளாக்கர் அக்வன்ட் ஆரம்பித்த அன்பு அனானியே ...!
நெகிழ வைக்கிறீர்...!
அதே போல் வெறும் பின்னூட்டம் மட்டும் போடாமல்... பதிவுகளையும் போடுங்கள் ... உங்கள் ப்ளாக்கில் !

நன்றி !

said...

//அமுக பெங்களூர் said...
இது ஒங்க சதியில்லயே?...
//

அமுக...!
சதி, சாதி இரண்டும் எனக்கு வெகு தூரம் !

:)

said...

//அதே போல் வெறும் பின்னூட்டம் மட்டும் போடாமல்... பதிவுகளையும் போடுங்கள் ... உங்கள் ப்ளாக்கில் !
//

ஏன்? உங்கள் பதிவில் பின்னூட்டங்களாக போட்டால்தான் என்ன?

said...

ஆமாம் கோவி.கண்ணன்
இப்படித்தான் தெரிந்தது

ஏன் இத்தனை சோதனை

said...

//அமானுஷ்ய ஆவி said...
ஏன்? உங்கள் பதிவில் பின்னூட்டங்களாக போட்டால்தான் என்ன? //

ஹி ஹி ... !
எனக்கு பின்னூட்ட புகழ் வேண்டாம் !
:)

ஒரே ப்ளாகில் ஒரே ஒரு அனானியா...!
கூட்டமாகவே ஒரே பாஸ்வேர்ட் வச்சிருக்கிங்களா ?

said...

//மதுமிதா said...
ஆமாம் கோவி.கண்ணன்
இப்படித்தான் தெரிந்தது

ஏன் இத்தனை சோதனை
//
எல்லாம் அந்த கூகுள் ஆண்டவர் செய்யும் சோதனை
அவர் தான் ப்ளாக் ஸ்பாட் கொடுத்து அருள் பாவிக்கிறவர் !
:)

said...

இப்பொழுது வேலை செய்கிறது

said...

//
சின்னக்குட்டி said...
இப்பொழுது வேலை செய்கிறது
//

ஆமாங்க அதுக்கப்பறம் தான் இந்த பதிவை ஏற்ற முடிந்தது !
:)

said...

//ஹி ஹி ... !
எனக்கு பின்னூட்ட புகழ் வேண்டாம்//

ஏன் எங்களுக்கு பின்னுட்ட நாயகர் பதவி நீங்க தரவேண்டியிருக்கும்னா?

//அமுக...!
சதி, சாதி இரண்டும் எனக்கு வெகு தூரம் !//

இந்த கதை வேண்டாம், அங்க, இங்க பின்னுட்டத்தில் கண்டோம் உமது சாதி வெறியை...

said...

GK,

கொஞ்சம் நேரம் சந்தோசமாக இருந்தேன்.. அதுக்குள்ள திரும்ப வந்துவிட்டது...Hi...Hi...

said...

அது ஏன் அப்படி நானும் மூடிவிட்டு வெளியேகிவிட்டேன்

said...

//அமுக பெங்களூர் said...
இந்த கதை வேண்டாம், அங்க, இங்க பின்னுட்டத்தில் கண்டோம் உமது சாதி வெறியை... //

அமுக...!
உங்களுக்கு பாம்புக் கண்...!
இல்லை இல்லை ஞானக் கண் !

கண்டுபிடிப்பு ரகசியமாகவே இருக்கட்டும்..!
என்னோட முகத்திரையை கிழிக்க காத்திருப்பவர்களிடம் போட்டு கொடுத்திடாதிங்க...!

:)))

said...

// Sivabalan said...
GK,

கொஞ்சம் நேரம் சந்தோசமாக இருந்தேன்.. அதுக்குள்ள திரும்ப வந்துவிட்டது...Hi...Hi...
//

சிபா...!

எந்த சந்தோசமும் நிலைக்கதுன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க !
:)

said...

//ENNAR said...
அது ஏன் அப்படி நானும் மூடிவிட்டு வெளியேகிவிட்டேன்
//

blogspot.com சர்வர் பராமறிப்பில் இருந்திருக்கலாம் !

அது சரியாக 1 மணி நேரம் அவ்வாறு இருந்தது !