Thursday, September 08, 2011

தமிழ்மணம் கருவிபட்டை

காணமல் போன சொற்கள் !


நம் உரையாடல்கள் அனைத்தையும்
அலைபேசிகள் தின்று தீர்ந்துப் போனபின்
நம் திருமணம் நடந்ததா ?

இன்றும் தான் பேசுகிறோம்
'சரி' என்ற ஒற்றைச் சொற்களால்
முடிந்துவிடுகிறதே நம் உரையாடல்கள் !

2 : கருத்துக்கள்:

said...

ஆணித்தனமான உண்மை சகோதரம்

said...

அன்பிற்கினிய நண்பர் சிங்கை கோவி. கண்ணன் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S.முஹம்மது அலி எழுதும் மின் மடல். தாங்கள் எனது www.pettagum.blospot.comபார்த்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நன்றிகள்! தங்களின் பிளாக் பார்வையிட்டேன் கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருக்க விழைகின்றேன். அன்புடன் A.Sமுஹம்மது அலி