Wednesday, March 31, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியார் தாசன் ஆனதென்ன அப்துல்லா !


நாத்திகன்

ஆத்திகன் ஆனான்

முதலில்

புத்தனாக, பின்

இஸ்லாமியனாக, இந்(து)த

ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்

தெரியவில்லை.

பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?

இங்கே

கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்

வெறும் மதமும், மதம் சார்ந்த

நம்பிக்கைகள் மட்டுமே...

என்பதற்கு மற்றொரு சான்று

பெரியார் தாசன் !

2 : கருத்துக்கள்:

said...

//கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்

வெறும் மதமும், மதம் சார்ந்த

நம்பிக்கைகள் மட்டுமே...//

ரொம்ப நல்லா இருக்கு ..! உப்பு சாப்பாடாகவும், சாப்பாடு உப்பாகவும் ஆயிற்றோ?

said...

தெளிவு! ஆன்மிகம் என்பது தன்னை அறிவது. ஆன்ம + இகம். இகம்ன்னா இந்தப் பிறவி. அதுக்கும் கடவுளுக்குமோ, அதுக்கும் மதத்துக்குமோ, அதுக்கும் சாதிக்குமோ ஒரு தொடர்பும் கிடையாது.

http://kgjawarlal.wordpress.com