Monday, October 12, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

தாய்மை !



அப்பாவுக்கு மகிழ்வுடன்
"டாடா" காட்டும்
எந்த ஒரு குழந்தையும்,
அம்மாவுக்கு
"டாடா" காட்டும் போது
மட்டுமே அழுகின்றது.

8 : கருத்துக்கள்:

said...

பிர்ல்லா காட்டும் பொழுது அழுகுமா :) ?

கவித கவித.... :)

said...

உண்மைதான்

said...

அதுதான் தாய்மை

said...

உள்ளத்தைத் தொடும் உண்மை

said...

கூடவே இருப்பதும், குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது யார் என்ற கவலை வந்தால் ..

நல்லதொரு அவதானிப்பு..

said...

நச்சுன்னு தலைல ஓங்கி கொட்டுன மாதிரி இருந்துச்சுங்க...

said...

நச்சுன்னு தலைல ஓங்கி கொட்டுன மாதிரி இருந்துச்சுங்க...

said...

அது தொப்புள் கொடி உறவல்லவா?