Tuesday, March 20, 2012
கூடங்குளம் !
மயானங்கள் மனிதர்களுக்காக
மனிதர்களால் கட்டப்படுபவை தானே !
மின்சாரப் பஞ்சம் இனி இல்லவே இல்லையாம்,
மயானங்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களுக்கும் சேர்த்தே,
திறக்கப்படும் மாபெரும் மின்சார சுடுகாடு !
குறிசொற்கள்
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 : கருத்துக்கள்:
Post a Comment