
நொடிக்கவிதைகள் !
நொடிக்குள் பூகம்பம் நிகழும் ?
உன்னைப் பார்த்ததும் உணர்ந்தேன் !!
உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !
கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'
நான் சுயநலக்காரன் ? உன்னைப் பார்த்த
அன்றே மறந்துவிட்டேன் என் சுயத்தை !
உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?
உன்னைப் பார்த்ததும் உணர்ந்தேன் !!
உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !
கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'
நான் சுயநலக்காரன் ? உன்னைப் பார்த்த
அன்றே மறந்துவிட்டேன் என் சுயத்தை !
உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?