
பெரியார் எப்போதும் வாழ்கிறார்,
இறப்பென்பது அவருக்கு இல்லவே
இல்லை !
ஆம் !!
அதை அவ்வப்போது மெய்பிக்கிறார்கள்,
சமூக வெறுப்பாளர்கள்,
பெரியார் சிலையை சேதப்படுத்திக் காட்டி !!!
உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல் ... உணர்ந்து சொல்லுவது கவிதைகள் ...!