tag:blogger.com,1999:blog-29787913.post5225661988771349262..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-29787913.post-52495101924015701062007-12-04T18:01:00.000-08:002007-12-04T18:01:00.000-08:00ரூபஸ் said... //உன் தற்காலிக பிரிவால், வருந்தி இரு...ரூபஸ் said... <BR/>//உன் தற்காலிக பிரிவால், <BR/>வருந்தி இருக்கும் எனக்கு<BR/>தூக்கம் வரவேண்டுமே அதற்காக<BR/>மட்டும் அளவாக கொஞ்சம்<BR/>இந்த சேதி அவுங்களுக்கு தெரியுமா??<BR/><BR/>//<BR/><BR/>தொலைபேசச் சொல்வது சேதியா ?<BR/>கீழே சொல்லி இருக்கிறேன் பாருங்க !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-51575305063021026542007-11-26T05:59:00.000-08:002007-11-26T05:59:00.000-08:00//உன் தற்காலிக பிரிவால், வருந்தி இருக்கும் எனக்குத...//உன் தற்காலிக பிரிவால், <BR/>வருந்தி இருக்கும் எனக்கு<BR/>தூக்கம் வரவேண்டுமே அதற்காக<BR/>மட்டும் அளவாக கொஞ்சம்///<BR/><BR/>இந்த சேதி அவுங்களுக்கு தெரியுமா??ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-2409623107087704932007-11-19T20:40:00.000-08:002007-11-19T20:40:00.000-08:00எத்தனை வாட்டி சொல்றது? ப்ளாக் ஆரம்பிக்கு முன் நான்...எத்தனை வாட்டி சொல்றது? ப்ளாக் ஆரம்பிக்கு முன் நான் அனானி தானே? அப்போ தமிழ்மணம் வாசித்து நிறைய பின்னோட்டங்கள் 'நான்.நான்' என்று போட்டு சக பதிவர் எனக்கிட்ட பெயர்தான் 'நானானி=நான்+அனானி'<BR/>அதையே ப்ளாக்குக்கும் என் பெயராக வைத்துக்கொண்டேன்.போதுமா? கோவி கண்ணன்! அப்பா...ட!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-17934267402847354712007-11-19T18:34:00.000-08:002007-11-19T18:34:00.000-08:00//சுல்தான் said... இதற்காக ஒரு கவிதையாய்யா?அவங்களை...//சுல்தான் said... <BR/>இதற்காக ஒரு கவிதையாய்யா?<BR/>அவங்களையும் கொஞ்சம் அளவாய்...........<BR/>எப்படி யோசனை....!<BR/>நாடு உருப்படுமாய்யா? <BR/>(சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)<BR/>//<BR/><BR/>சுல்தான் ஐயா,<BR/><BR/>டெலிபோன் பில் எகிரிடும் என்று அளவாக தொலைபேசியில் பேசச் சொன்னேன். நீங்க தப்பா புரிந்து கொண்டீர்களோ ?<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-56710140692097245322007-11-19T18:33:00.000-08:002007-11-19T18:33:00.000-08:00//பாரி.அரசு said... இருப்பின் நிறைவை... வெற்றிடம் ...//பாரி.அரசு said... <BR/>இருப்பின் நிறைவை... <BR/>வெற்றிடம் உணர வைக்கும்...<BR/>இதுவொரு ஏக்கம்!///<BR/><BR/>அரசு,<BR/><BR/>இது புரிகிறது<BR/><BR/>//எனக்கு இன்னொரு சிந்தையுண்டு...<BR/>சில ஆண்டுகளில்...<BR/>உங்களை சில பணிகளில் இருந்து துண்டித்து...<BR/>தனது இருப்பை நிலைநிறுத்துதல்...<BR/>மிகுந்த எதிர்ப்பைக்காட்டிக்கொண்டே, நான் உனக்கு தேவை என்பதையும் அறிவுறுத்திக்கொண்டேயிருப்பது...<BR/>(என்னவொரு ரவுடித்தனம் பார்த்தீர்களா!)<BR/>//<BR/><BR/>சத்தியமாக புரியலைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-88313786589440870652007-11-19T18:32:00.000-08:002007-11-19T18:32:00.000-08:00//துளசி கோபால் said... அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்க...//துளசி கோபால் said... <BR/>அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்குப்போனால்தான் ரங்கமணிகளுக்கு தங்கமணிகளின் அருமை தெரியும்:-)))<BR/><BR/>11:25 AM//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>அப்படித்தான் வெளியே சொல்லிக் கொள்வோம்.<BR/>:)<BR/><BR/><BR/>// <BR/>துளசி கோபால் said... <BR/>இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.<BR/><BR/>http://www.desipundit.com/category/tamil/<BR/>//<BR/><BR/>மிக்க நன்றி ! <BR/><BR/>நேற்று முந்தைய நாள் போடும் முன்பே நினைத்தேன். இதை நீங்கள் கண்டிப்பாக இணைப்பீர்கள் என்று !<BR/><BR/>எதிர்பார்ப்பு வீண் போகலை.<BR/><BR/>மீண்டும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-80270337452124195702007-11-19T18:27:00.000-08:002007-11-19T18:27:00.000-08:00இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கே...இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.<BR/><BR/>http://www.desipundit.com/category/tamil/துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-3315316653576374962007-11-19T11:25:00.000-08:002007-11-19T11:25:00.000-08:00அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்குப்போனால்தான் ரங்கமணிகள...அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்குப்போனால்தான் ரங்கமணிகளுக்கு தங்கமணிகளின் அருமை தெரியும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-35025346206960012512007-11-19T01:42:00.000-08:002007-11-19T01:42:00.000-08:00//அதற்காகமட்டும் அளவாக கொஞ்சம்.............//இதற்க...//அதற்காக<BR/>மட்டும் அளவாக கொஞ்சம்<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.//<BR/>இதற்காக ஒரு கவிதையாய்யா?<BR/>அவங்களையும் கொஞ்சம் அளவாய்...........<BR/>எப்படி யோசனை....!<BR/>நாடு உருப்படுமாய்யா? <BR/>(சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-58531399965493305802007-11-18T23:35:00.000-08:002007-11-18T23:35:00.000-08:00இருப்பின் நிறைவை... வெற்றிடம் உணர வைக்கும்...இதுவெ...இருப்பின் நிறைவை... <BR/>வெற்றிடம் உணர வைக்கும்...<BR/>இதுவொரு ஏக்கம்!<BR/><BR/>எனக்கு இன்னொரு சிந்தையுண்டு...<BR/>சில ஆண்டுகளில்...<BR/>உங்களை சில பணிகளில் இருந்து துண்டித்து...<BR/>தனது இருப்பை நிலைநிறுத்துதல்...<BR/>மிகுந்த எதிர்ப்பைக்காட்டிக்கொண்டே, நான் உனக்கு தேவை என்பதையும் அறிவுறுத்திக்கொண்டேயிருப்பது...<BR/>(என்னவொரு ரவுடித்தனம் பார்த்தீர்களா!)பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-28036619550555636922007-11-18T23:04:00.000-08:002007-11-18T23:04:00.000-08:00//ஜோ / Joe said... கோவியாரே!கவிதை இப்போதைக்கு கச்ச...//ஜோ / Joe said... <BR/>கோவியாரே!<BR/>கவிதை இப்போதைக்கு கச்சிதமாக எனக்கும் பொருந்துகிறது.<BR/>//<BR/><BR/>ஜோ .......!<BR/><BR/>நீங்களும் என்ஜாயா ?<BR/>நடக்கட்டும் நடக்கட்டும் !<BR/><BR/>குளிர்சாதன பெட்டி சூடாக இருக்கா ? குளிராக இருக்கா ?<BR/><BR/>ஒருமுறை சிறில் அலெக்ஸை கலாய்த்'தேன்'. அதை கொஞ்சம் படிங்க. அதே நிலமையில் தான் நீங்களா ? படித்து பாருங்கள் !<BR/><BR/><A HREF="http://kaalangkal.blogspot.com/2007/02/blog-post_08.html" REL="nofollow"> நீ இல்லாத நான் ! </A> வெவரம் வெளங்கும் !<BR/><BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-26985243356944364202007-11-18T22:52:00.000-08:002007-11-18T22:52:00.000-08:00கோவியாரே! கவிதை இப்போதைக்கு கச்சிதமாக எனக்கும் ப...கோவியாரே!<BR/> கவிதை இப்போதைக்கு கச்சிதமாக எனக்கும் பொருந்துகிறது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-32981377032706250902007-11-18T22:42:00.000-08:002007-11-18T22:42:00.000-08:00//நானானி said... அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியி...//நானானி said... <BR/>அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியிருக்கிறார்.<BR/>//<BR/><BR/>நானானி,<BR/>இருக்கும், அவருக்கு திருமணம் ஆயிற்றா என்று தெரியலை. ஆகி இருக்கனும் இல்லாவிடில் உணர்ந்து சொல்லி இருக்க முடியாதே !<BR/><BR/>'அனானி' தெரியும் 'நானானி' என்றால் பொருள் யாது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-83136034283282390812007-11-18T22:40:00.000-08:002007-11-18T22:40:00.000-08:00//மூன்றே நாளில் பிரிவின் துயரமா ?? பிரிவைக் கொண்டா...//மூன்றே நாளில் பிரிவின் துயரமா ?? பிரிவைக் கொண்டாடும் பலரின் மத்தியில் கண்ணன் தனியாகத் தெரிகிறார். <BR/>பொறுத்திருங்கள் - இன்னும் 12 தினங்கள் தானே<BR/><BR/>6:38 PM<BR/>//<BR/><BR/>ஐயா அதான் கவலையே. இன்னும் 12நாள் தானா ?<BR/><BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-22225498501035629512007-11-18T22:39:00.000-08:002007-11-18T22:39:00.000-08:00//ஜெகதீசன் said... ம்க்கூம்... ஆசைதான் உங்களுக்கு....//ஜெகதீசன் said... <BR/>ம்க்கூம்... ஆசைதான் உங்களுக்கு.. 2 வாரம் நிம்மதியா இருக்கலாமுன்னு போயிருக்காங்க... நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவாங்களாக்கோம்..:P//<BR/><BR/>பயமுறுத்தாதிங்க !<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-22953575643907348402007-11-18T22:38:00.000-08:002007-11-18T22:38:00.000-08:00//அரை பிளேடு said... கரெக்ட்.வீட்டை படு சூப்பராவும...//அரை பிளேடு said... <BR/><BR/><BR/>கரெக்ட்.<BR/><BR/>வீட்டை படு சூப்பராவும் வெச்சிருக்க கூடாது. அதுக்குன்னு படு மோசமாவும் விட்டுட கூடாது.<BR/><BR/><BR/>:))<BR/>//<BR/><BR/>அரைப்ளேடு சார்,<BR/><BR/>சரிதான் மோசமாக வைத்திருந்தால் நான் அந்தாண்ட போனவுடனேயே ஆட்டமா ? ன்னு வரும் போதே கேள்வியோட நுழைவாங்க.<BR/><BR/>ரொம்ப சுத்தமாக வைத்திருந்தாலும். ஹூம் நான் இருந்தும் ஒண்ணுதான், இல்லாட்டியும் ஒண்ணுதான்னு சொல்லுவாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-83805113751333130602007-11-18T20:32:00.000-08:002007-11-18T20:32:00.000-08:00அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியிருக்கிறார்.அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியிருக்கிறார்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-27997931398830104912007-11-18T18:38:00.000-08:002007-11-18T18:38:00.000-08:00தற்காலிகப் பிரிவினை இவ்வளவு அழகாக கவிதையில் வடித்த...தற்காலிகப் பிரிவினை இவ்வளவு அழகாக கவிதையில் வடித்த கண்ணனுக்குப் பாராட்டுகள். <BR/>// நீ(ர்) // அருமை அருமை.<BR/><BR/>தன்னிலை மறந்த நிலைமை - உண்மை.<BR/><BR/>//முன்பெல்லாம்<BR/>அடிக்கடி பூ உதிர்க்கும்<BR/>சாமி படங்களும் பயத்துடன்<BR/>என்னை நினைத்து<BR/>அமைதி காக்கின்றன !//<BR/><BR/>அவைகளுக்குத் தெரியும் - தற்காலிகப் பிரிவென்றும் யார் யாருக்கு என்ன பிடிக்குமென்றும். <BR/><BR/>மூன்றே நாளில் பிரிவின் துயரமா ?? பிரிவைக் கொண்டாடும் பலரின் மத்தியில் கண்ணன் தனியாகத் தெரிகிறார். <BR/> பொறுத்திருங்கள் - இன்னும் 12 தினங்கள் தானேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-53265843484983242512007-11-18T18:21:00.000-08:002007-11-18T18:21:00.000-08:00//அப்படியெல்லாம் உடைத்து சொன்னால்யாராவது சொல்லிவிட...//<BR/>அப்படியெல்லாம் உடைத்து சொன்னால்<BR/>யாராவது சொல்லிவிட்டால், ஊருக்கு போனவர் மனம் வருந்தி திரும்பிவந்துவிடுவார்.<BR/><BR/>:)<BR/>//<BR/>ம்க்கூம்... ஆசைதான் உங்களுக்கு.. 2 வாரம் நிம்மதியா இருக்கலாமுன்னு போயிருக்காங்க... நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவாங்களாக்கோம்..:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-71157546322095120402007-11-18T17:51:00.000-08:002007-11-18T17:51:00.000-08:00//நான் இல்லை என்பதற்கு வருத்தப்பட்டது போல் தெரியலை...//நான் இல்லை என்பதற்கு வருத்தப்பட்டது போல் தெரியலையே, நான் இருந்தாலும், இல்லாட்டிலும் வீடு ஒரே மாதிரி தான் இருக்கு, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைப்பார்கள்.<BR/>//<BR/><BR/>கரெக்ட்.<BR/><BR/>வீட்டை படு சூப்பராவும் வெச்சிருக்க கூடாது. அதுக்குன்னு படு மோசமாவும் விட்டுட கூடாது.<BR/><BR/><BR/>:))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-6038868170232519642007-11-18T17:19:00.000-08:002007-11-18T17:19:00.000-08:00//நானானி said... சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந...//நானானி said... <BR/>சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந்துட்டீங்க! கோவி.கண்ணன்.<BR/>ஏன் வீடு பெருக்கினால் என்ன? துணி துவைத்தால் என்ன? பாத்திரம் கழுவினால் என்ன? என்ன..என்ன..?அவள் வரும் போது படு சுத்தமாக..உங்களையும் சேர்த்து இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?<BR/>//<BR/><BR/>நிறைய ஆண்கள் அப்படி செய்துவிட்டுதான் மனைவியிடம் மொத்து வாங்குகிறார்கள்.<BR/>:)<BR/><BR/>நான் இல்லை என்பதற்கு வருத்தப்பட்டது போல் தெரியலையே, நான் இருந்தாலும், இல்லாட்டிலும் வீடு ஒரே மாதிரி தான் இருக்கு, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைப்பார்கள்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-2140468490134796532007-11-18T17:16:00.000-08:002007-11-18T17:16:00.000-08:00//மகேந்திரன்.பெ said... மாமு இப்படி நெஞ்சாங்கூட்ட ...//மகேந்திரன்.பெ said... <BR/>மாமு இப்படி நெஞ்சாங்கூட்ட நக்கறது நியாயமா "பாவ மண்ணிப்பு"? <BR/><BR/>:)<BR/>:))<BR/>//<BR/><BR/>பொறுக்க மாட்டிங்களே!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-44276575472373676602007-11-18T17:14:00.000-08:002007-11-18T17:14:00.000-08:00//VSK said... எ.பி. !!:))தாற்காலிகப் பிரிவு பதிவைக...//VSK said... <BR/><BR/>எ.பி. !!:))<BR/><BR/>தாற்காலிகப் பிரிவு பதிவைக் கூட சரிபார்க்க முடியாமல் பாதிக்கிறதோ!<BR/>:)<BR/>//<BR/><BR/>விஎஸ்கே ஐயா,<BR/><BR/>பிரிவு வாட்டியதால் எழுதும் போது நான் தன்நினைவில் இல்லை. :)<BR/><BR/>நினைவு வைத்திருந்து எழுத்துப் பிழையை திருத்தியமைக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-26622006859030165512007-11-18T16:41:00.000-08:002007-11-18T16:41:00.000-08:00சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந்துட்டீங்க! கோவி....சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந்துட்டீங்க! கோவி.கண்ணன்.<BR/>ஏன் வீடு பெருக்கினால் என்ன? துணி துவைத்தால் என்ன? பாத்திரம் கழுவினால் என்ன? என்ன..என்ன..?அவள் வரும் போது படு சுத்தமாக..உங்களையும் சேர்த்து இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-79310850398323942192007-11-18T14:17:00.000-08:002007-11-18T14:17:00.000-08:00//வைக்கமால். மாறமல் . ஆரவராம். முன்றே//எ.பி. !!:))...//வைக்கமால். மாறமல் . ஆரவராம். முன்றே//<BR/><BR/>எ.பி. !!:))<BR/><BR/>தாற்காலிகப் பிரிவு பதிவைக் கூட சரிபார்க்க முடியாமல் பாதிக்கிறதோ!<BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com