tag:blogger.com,1999:blog-29787913.post116603383783483617..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): பெரியாரும் சிறியோர்களும்!கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-29787913.post-1166413102273312202006-12-17T19:38:00.000-08:002006-12-17T19:38:00.000-08:00//விஷமத்தனமானது//// SK said... சின்ன வயசுலேர்ந்து ...//விஷமத்தனமானது//<BR/><BR/><BR/>// SK said... <BR/>சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது, "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே!<BR/><BR/>அக்கண்ணோட்டத்தில் பார்த்தால், பெரியார் சிலையை இங்கு வைத்தது பொருத்தமே!<BR/><BR/>இருவிதக் கருத்துகளும் இந்நாட்டில் இருக்கின்றன எனபதை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அபூர்வ சின்னம் இது!<BR/><BR/>கடவுளை மறுத்த பெரியார், அரங்கன் கோவில் முன் நின்று, அறிவுரை வழங்குவதாக கழகக் கண்மணிகளும்,<BR/>கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், இன்று சிலையாக கால் கடுக்க அரங்கன் முன் நின்று பிராயச்சித்தம் தேடிக் கொள்வதாக ஆத்திக அன்பர்களும் எண்ணிக்கொண்டு அவரவர் வழியில் செல்லலாம்.!!<BR/><BR/>சண்டையை நிறுத்துங்கப்பா!<BR/><BR/>போய், பொழைக்கற வழியைப் பாருங்க!<BR/><BR/>சிலையை உடைக்கவும் வேண்டாம்!<BR/>பூணுலை அறுக்கவும் வேண்டாம்!<BR/><BR/>:))//<BR/><BR/>மதிப்புற்குரிய திரு. சுந்தரமூர்த்தி, <BR/><BR/>மேற்கண்ட பின்னூட்டம் நான் செந்தழலாரின் பதிவில் டிசம்பர் 8-ம் தேதி இட்டது.<BR/><BR/>ஆத்திகனாகிய நான் பெரியாரை ஒரு ஆழ்வாராகவே பார்க்கிறேன்.<BR/><BR/>அன்றொரு நாள் இராமானுஜர் கோவில் மேல் ஏறி, நாராயணன் நாமம் சொல்லி, அரிசனங்களையும் வைணவராக்கி, கோயிலுக்குள் செல்ல வைத்தார்.<BR/><BR/>பெரியாரும் அதே போலப் போராடி, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்லப்படுபவரையும், ஆலயப்பிரவேசம் செய்வதில் முதன்மையில் ஒருவராய்த் திகழ்ந்தார். <BR/><BR/>அவரை நான், ஆத்திகனாகிய நான், பெரியாழ்வாராகப் பார்ப்பது என் உரிமை.<BR/><BR/>இதை விஷமத்தனமானது எனச் சொல்வது வருந்தற்குரியது!<BR/><BR/>வணக்கம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166411260752629482006-12-17T19:07:00.000-08:002006-12-17T19:07:00.000-08:00கோவி. கண்ணன்,சிறப்பான பதிவுக்கும், செறிவான பதில்கள...கோவி. கண்ணன்,<BR/>சிறப்பான பதிவுக்கும், செறிவான பதில்களுக்கும் நன்றி.<BR/><BR/>கடந்த வார பூங்காவில் வெளிவந்த <A HREF="http://poongaa.com/content/view/795/1" REL="nofollow"/>யை வாசித்திருப்பீர்கள். இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்: <B>"பெரியார் சிலை வழிபாட்டிற்குரியதல்ல, அது வழிகாட்டுவதற்குரியது"</B>. உண்மையான பெரியார் ஆதரவாளர்கள் அவரை வழிகாட்டியாகத் தான் கொள்வர். பெரியார் சிலையும் அந்த மாபெரும் வழிகாட்டியின் குறியீடே. <BR/><BR/>எஸ்கே அவர்கள் சந்தடி சாக்கில் பெரியாரை பெரியாராழ்வார் ஆக்குவதும், பெரியார் ஆதரவாளர்களை மனிதர் சிலையை வழிபடும் ஆத்திகர்களாக சித்தரிக்க முயல்வதும் விஷமத்தனமானது.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166410809528804842006-12-17T19:00:00.000-08:002006-12-17T19:00:00.000-08:00This comment has been removed by a blog administrator.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166407649552525942006-12-17T18:07:00.000-08:002006-12-17T18:07:00.000-08:00பெரியாரைநான் துவேஷிக்கவில்லை.//பெரியாரை துவேசிப்பவ...பெரியாரைநான் துவேஷிக்கவில்லை.<BR/><BR/>//பெரியாரை துவேசிப்பவர்களுக்கு தாங்கள் உணர்ந்ததை வைத்து அறிவுரையாக சொல்லி ஆண்டவனிடம் மண்ணிப்பு கேட்கச் சொல்லுங்கள் ! //<BR/><BR/>அதைத்தான் ஆத்திகருக்கு நீங்கள் கூறி விட்டீர்களே!<BR/>பிறகு நான் எதற்கு?<BR/><BR/>அதனால்தான், நீங்கள் ஆத்திகர்க்குச் சொன்னது போல, பெரியாழ்வார் பெயரைச் சொல்லி கல்லெறிபவர்களை, சாமி சிலைகளை உடைப்பவர்களை, மண்டையை உடைப்பவர்களை, அதற்கும் மன்னிப்பு கேட்கச் சொன்னால்,<BR/>உங்களது நடுநிலைமை விளங்கும்!<BR/><BR/>அதனால்தான், அதைச் சொன்னேன் உங்களிடமும்!<BR/><BR/>நீங்களும், வழக்கம் போல், அடுத்தவரிடம் சாட்டிவிட்டு அக்கடா என உட்கார்ந்து விட்டீர்கள்!<BR/><BR/> இனி இது பற்றி உங்களிடம் இதைப் பற்றிப் பேசி பயனில்லை, ....எனக்கு!<BR/><BR/>உங்கள் நடுவுநிலைமை புரிகிறது!<BR/><BR/>வணக்கம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166405248012673482006-12-17T17:27:00.000-08:002006-12-17T17:27:00.000-08:00உண்மைதான் கோவி கண்ணன்.மறத்திற்கும் அஃதே துணைஉண்மைதான் கோவி கண்ணன்.<BR/><BR/>மறத்திற்கும் அஃதே துணைஎழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166402830086960652006-12-17T16:47:00.000-08:002006-12-17T16:47:00.000-08:00//sk said.. பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீட...//sk said.. பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீடர்களும் விழுந்து கும்பிடலாம்.<BR/><BR/>மனிதரையும் வணங்குபவரெல்லாம் ஆத்திகரே!<BR/><BR/>அவ்வகையில் ஆத்திகத்திற்குப் போராடிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.<BR/><BR/>ஆலயத்திற்குள் நுழைய உதவிய ஆயிரமாயிரம் தொண்டரில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, அதனைப் பறைசாற்றும் விதமாய் அங்கேயே சிலை வடிவாய் அரங்கனை வணங்கி நிற்கும், பெரியாழ்வாருக்கு என் பணிவான வணக்கங்கள்!//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>பெரியாரை ஆத்திகர் என்று சொல்வது உங்களது தனிப்பட்ட நம்பிக்கை ! அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இங்கு பெரியார் ஆத்திகரா? நாத்திகரா ?என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.<BR/><BR/>ஆத்திகரர்கள் நாத்திகர்களையும் ஆத்திகராகவே நினைக்கவேண்டும் நினைக்கமுடியும் என்று நானும் சொல்கிறேன். ஆத்திகம், நாத்திகம் எல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஆத்திகர்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.<BR/><BR/>ஆகவே பெரியாரை துவேசிப்பவர்களுக்கு தாங்கள் உணர்ந்ததை வைத்து அறிவுரையாக சொல்லி ஆண்டவனிடம் மண்ணிப்பு கேட்கச் சொல்லுங்கள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166377288741869352006-12-17T09:41:00.000-08:002006-12-17T09:41:00.000-08:00பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீடர்களும் விழு...பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீடர்களும் விழுந்து கும்பிடலாம்.<BR/><BR/>மனிதரையும் வணங்குபவரெல்லாம் ஆத்திகரே!<BR/><BR/>அவ்வகையில் ஆத்திகத்திற்குப் போராடிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.<BR/><BR/>ஆலயத்திற்குள் நுழைய உதவிய ஆயிரமாயிரம் தொண்டரில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, அதனைப் பறைசாற்றும் விதமாய் அங்கேயே சிலை வடிவாய் அரங்கனை வணங்கி நிற்கும், பெரியாழ்வாருக்கு என் பணிவான வணக்கங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166368285180764242006-12-17T07:11:00.000-08:002006-12-17T07:11:00.000-08:00கோவி.கண்ணன்,அருமையான பதிவு,// பெரியாரை எதிர்ப்பவரக...கோவி.கண்ணன்,<BR/><BR/>அருமையான பதிவு,<BR/><BR/>// பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது //<BR/><BR/>எனக்கும் இதுவேதான். சமீப நாட்களில் பெரியார் பற்றிய பதிவுகளை அதிகம் தமிழ்மணத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு கண்டிப்பாக பெரியாரை எதிர்ப்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். <BR/><BR/>//எங்கள் முப்பாட்டனார் செய்த தீண்டாமைக்கு எங்களை ஏன் திட்டுகிறாய் //<BR/><BR/>எனக்கு என் ஜாதியை எவ்வளவு திட்டினாலும் கோபம் வராது. தாழ்த்தபட்டவர்களை மதியாத/மேலுயர்த்த மறுக்கும்/இந்த அவல நிலைக்கு தள்ளி விட்ட/ அதே கருத்துகளை தாங்கி பிடித்து கொண்டு இருக்கும் எந்த ஒரு மனிதனும்/ஜாதியும்/மதமும் மதிகப்பட வேண்டியவர்களே இல்லை. இதில் எனது மூதாதையர்கள் தவறு செய்திருந்தால் உண்மையான மனிதாபிமானம் கொண்டவர்களுக்கு அவர்கள் மீது கோபம் மட்டுமே வரும். <BR/><BR/>பெரியார் கருத்துகளின் வளர்ச்சி பொருக்காதவர்கள் பொருமும் வரை, பெரியாரின் கருத்துகள் மேலும் வலுப்பெரும். <BR/><BR/>நன்றி<BR/>வசந்த்வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166364840174551042006-12-17T06:14:00.000-08:002006-12-17T06:14:00.000-08:00// SK said... பெரியாழ்வார் மீண்டும்!அரங்கன் முன்னே...// SK said... <BR/>பெரியாழ்வார் மீண்டும்!<BR/>அரங்கன் முன்னே!<BR/>மறுபடியும்! <BR/>//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>அப்படியே சிலையை சேதப்படுத்தியவர்கள் விழுந்து கும்பிடலாம் என்றும் அது சரி என்று சொன்னவர்கள் பாவ நிவர்த்தி பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லி இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166363001820712352006-12-17T05:43:00.000-08:002006-12-17T05:43:00.000-08:00பெரியாழ்வார் மீண்டும்!அரங்கன் முன்னே!மறுபடியும்!பெரியாழ்வார் மீண்டும்!<BR/>அரங்கன் முன்னே!<BR/>மறுபடியும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166360790213290372006-12-17T05:06:00.000-08:002006-12-17T05:06:00.000-08:00()()()()()()()()()()()()()()
பெரியார் சிலை திறந்து...<div align="center"><a href="http://www.dinakaran.co.in/epaperdinakaran/17122006/DN_17-12-06_E1_05-05%20CNI.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 308px; CURSOR: hand; HEIGHT: 230px; TEXT-ALIGN: center" height="230" alt="" src="http://www.dinakaran.co.in/epaperdinakaran/17122006/DN_17-12-06_E1_05-05%20CNI.jpg" border="0" /></a> ()()()()()()()()()()()()()()<br /><span style="font-size:85%;">பெரியார் சிலை திறந்து வைக்கப்பட்டுவிட்டது !<br />பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி !</span></div><div align="center"><span style="font-size:85%;">படம் : நன்றி தினகரன்</span></div>கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166276645847686032006-12-16T05:44:00.000-08:002006-12-16T05:44:00.000-08:00//நிர்வாணம் என்றால் சூனியம் எதுவுமே இல்லாதது. ப்ரம...//நிர்வாணம் என்றால் சூனியம் எதுவுமே இல்லாதது. ப்ரம்மம் என்றால் எங்கும் நிறைந்திருப்பது. ஆழ்ந்து பார்த்தால் சூனியம் ப்ரம்மம் எல்லாம் ஒன்றுதான் இரண்டிலுமே எங்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும். ஒன்று இல்லாதது மற்றொன்று இருப்பது, அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் புத்தமதத்தை அழிக்க முடியாது என்பதால் சங்கரர் செளந்தர்ய லகரி பாடல்களை உருவவழிபாட்டை திரும்ப கொண்டுவருவதற்காக எழுதினார். சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது//<BR/><BR/>சங்கரர்க்கு முன்பாக பகவான் கண்ணனே பகவத் கீதையில் "பிரம்ம நிர்வாண" எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் ஐயா.<BR/><BR/>சூன்யம் என்கிற நிர்வாணம் என்கிற இல்லாமையும் பரப்பிரம்மம் என்கிற இருப்பதும் பிரிக்க இயலாதது.<BR/><BR/>எளிய உதாரணமாக ரூம் எனப்படும் அறை என்பது இல்லாமை என்கிற வெற்றிடத்தை இருத்தல் என்கிற சுவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.<BR/><BR/>உங்களது சுபாவத்துக்கு/உணர்தலுக்கு ஏற்றபடி வெற்றிடத்தை உணர்கிறீர்களா இல்லை வெற்றிடத்தை நிர்ணயிக்கும் சுவர்களை உணர்கின்றீர்களா என்பது!<BR/><BR/>இந்துமதத்தின் உபநிடங்களின் உயரிய சாராம்சமாகிய பகவத் கீதை இறைநிலையை இல்லாமை-இருத்தல் இரண்டையும் உள்ளடக்கிய <BR/>"பிரம்மநிர்வாணம்" என்றே கூறுகிறது!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166218723993372712006-12-15T13:38:00.000-08:002006-12-15T13:38:00.000-08:00கோவிகண்ணன். அந்த இணைப்புக்கு நன்றி. அங்கு எங்குமே,...கோவிகண்ணன். அந்த இணைப்புக்கு நன்றி. அங்கு எங்குமே, நேசக்குமாரின் பின்னூட்டம் உட்பட எங்கும் சிலைவழிபாடு கீழானது என்று சொன்னதாக தெரியவில்லை.<BR/>இந்து மதத்தை பொறுத்தமட்டில் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் இறை சிலையில் இல்லாமலா இருக்கும்? ஆகவே உருவ வழிபாடு என்பது இந்து தத்துவத்துக்கு முரணானது அல்ல. மேலும் இந்து தத்துவத்தில் கீழான வழிபாடு மேலான வழிபாடு என்று ஏதும் இல்லை.<BR/><BR/>மேலும் பெரியார் சிலையை பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியான ஒன்றுதான்.<BR/><BR/>பெரியார் பெரியார் சிலையில் இல்லை. ஆகவே பெரியார் சிலையை உடைப்பது பெரியாரை உடைத்ததாகாது என்று உங்களுக்கும் தெரியும் உடைத்தவர்களுக்கும் தெரியும். ஆக அது ஒரு குறியீடு. <BR/><BR/>ஆனால் குறியீடு இல்லாமல் பேசவோ எழுதவோ ஏன் சிந்திக்கவோ கூட முடியாது. <BR/><BR/>அல்லா, பிரம்மம், கோவிகண்ணன் என்ற பெயர் ஆகிய அனைத்தும் அப்படிப்பட்ட உருவங்களே. <BR/><BR/>அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவதும் ஒரு உருவ வழிபாடுதான். <BR/><BR/>மேலும் எழுதுவது, இந்த பதிவின் நோக்கத்தையும் திசையையும் திருப்பிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.<BR/><BR/>நன்றி <BR/>எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166176780416213842006-12-15T01:59:00.000-08:002006-12-15T01:59:00.000-08:00// விடாதுகருப்பு said... கோவி சார்,கடவுள் தூணிலும்...// விடாதுகருப்பு said... <BR/>கோவி சார்,<BR/><BR/>கடவுள் தூணிலும் இருக்கான், துரும்பிலும் இருக்கான். ஏன் ஆன்மீக வாந்திகள் கோயிலையும் தர்காஅவையும் சர்ச்சினையும் தேடி ஓடனும்? அது அவங்க நம்பிக்கை. அந்த கோயிலில்தான் இருக்கார்னு ஒரு இறை நம்பிக்கை.<BR/><BR/>அதேபோல பெரியார் சிலைமேல தீவிர பற்றும் பாசமும் கொண்டவர்கள் பகுத்தறிவு வாதிகள்.<BR/><BR/>எனவே பெரியாரை கொடுஞ்சொல் சொல்பவரும் சிலையை உடைத்தவர்களும் துச்சமென மதிக்கத் தகுந்தவரே! <BR/>//<BR/><BR/>திரு வி.க,<BR/><BR/>பதிவை ஒட்டிய கருத்துக்கள் நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166169730908003912006-12-15T00:02:00.000-08:002006-12-15T00:02:00.000-08:00கோவி சார்,கடவுள் தூணிலும் இருக்கான், துரும்பிலும் ...கோவி சார்,<BR/><BR/>கடவுள் தூணிலும் இருக்கான், துரும்பிலும் இருக்கான். ஏன் ஆன்மீக வாந்திகள் கோயிலையும் தர்காஅவையும் சர்ச்சினையும் தேடி ஓடனும்? அது அவங்க நம்பிக்கை. அந்த கோயிலில்தான் இருக்கார்னு ஒரு இறை நம்பிக்கை.<BR/><BR/>அதேபோல பெரியார் சிலைமேல தீவிர பற்றும் பாசமும் கொண்டவர்கள் பகுத்தறிவு வாதிகள்.<BR/><BR/>எனவே பெரியாரை கொடுஞ்சொல் சொல்பவரும் சிலையை உடைத்தவர்களும் துச்சமென மதிக்கத் தகுந்தவரே!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166152546516698872006-12-14T19:15:00.000-08:002006-12-14T19:15:00.000-08:00//வாய்சொல்வீரன் http://potteakadai.blogspot.com/20...//வாய்சொல்வீரன் <BR/><BR/>http://potteakadai.blogspot.com/2006/12/blog-post_14.html<BR/><BR/>இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று ஆவலாக இருக்கிறது நடுநிலைமையாரே! <BR/>//<BR/><BR/>வாய்சொல்வீரர்,<BR/>பெரியார் என்ற மறைந்த மாபெரும் தமிழ் தலைவரை கொச்சைப்படுத்தி பேசியதாக சில பதிவுகளை படிக்க நேர்ந்த போது அதுகுறித்து எனது கருத்தை எனது பதிவில் பதித்தேன். நான் நடுநிலைவாதி என்று நான் எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை.<BR/><BR/>அவர் பதிவை பற்றிய கருத்தை அவரிடம் கேளுங்கள். அவர் பதிவு பற்றியோ, வேறு எவர் பதிவை பற்றியோ கருத்து சொல்லும் அளவுக்கெல்லாம் விசயஞானமோ, பெரிய மூக்கோ எனக்கு இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166147754754830912006-12-14T17:55:00.000-08:002006-12-14T17:55:00.000-08:00//யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெ...//யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெரிந்துகொள்ளலாமா?//<BR/><BR/>எழில்,<BR/><BR/>நண்பர் வஜ்ராசங்கர் எழுதியுள்ள <A HREF="http://sankarmanicka.blogspot.com/2006/10/2.html" REL="nofollow">குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-2 </A> என்ற பதிவில் பின்னூட்டங்களை படித்தால் ஓரளவுக்கு தெரியும். குறிப்பாக நண்பர் நேச குமாரின் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள்.<BR/><BR/>பி.கு: நண்பர் வஜராங்கரின் பெயரும் அவருடைய பதிவும் இங்கு குறிப்பிட்டுள்ளதை அவர் ஆட்சேபித்தால் இந்த பின்னூட்டம் நீக்கப்படும்கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166124252771829052006-12-14T11:24:00.000-08:002006-12-14T11:24:00.000-08:00நான் பெரியாருக்கும் அவரது சமூக சீர்திருத்த கருத்து...நான் பெரியாருக்கும் அவரது சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கும் அயராத உழைப்புக்கும் வணங்குகிறேன். என் கேள்வி அதுபற்றியதல்ல.<BR/><BR/>தாங்கள் கூறியுள்ள இந்த வரிகள் சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து<BR/><BR/>கோவிக்கண்ணன் அவர்கள் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்கள்.<BR/>//சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது ( உருவ வழிபாடு கீழ்நிலை என்று நான் சொல்லவில்லை இந்து மதத்தில் அவ்வாறு தான் இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்)<BR/>//<BR/>யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெரிந்துகொள்ளலாமா?<BR/><BR/>நான் சொல்லவில்லை என்றால் என்ன பொருள்? உங்களுக்கு இந்துத்தத்துவங்கள் தெரியாது என்று பொருளா? உங்கள்க்கு இந்து தத்துவங்கள் தெரியாது என்றால், எப்படி புத்தமதத்திலிருந்து இந்துமதம் காப்பி அடித்தது என்று எழுதினீர்கள்?<BR/><BR/>உபநிஷதங்களில் பிரம்மம் பேசப்படவில்லை என்று கருதுகிறீர்களா? <BR/><BR/>நட்புடன் எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166116238152248722006-12-14T09:10:00.000-08:002006-12-14T09:10:00.000-08:00// -L-L-D-a-s-u said... நல்ல பதிவு.. இந்தப் பதிவை ...// -L-L-D-a-s-u said... <BR/>நல்ல பதிவு.. இந்தப் பதிவை தவறவிட்டிருந்தேன் .. 'கும்மிப்பதிவு' என இந்தப் பதிவைக் கூறி எனக்கு இந்த பதிவை அறிமுகப்படுத்திய பதிவர்க்கு நன்றி;) .. <BR/>//<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166112625906881412006-12-14T08:10:00.001-08:002006-12-14T08:10:00.001-08:00நல்ல பதிவு.. இந்தப் பதிவை தவறவிட்டிருந்தேன் .. 'கு...நல்ல பதிவு.. இந்தப் பதிவை தவறவிட்டிருந்தேன் .. 'கும்மிப்பதிவு' என இந்தப் பதிவைக் கூறி எனக்கு இந்த பதிவை அறிமுகப்படுத்திய பதிவர்க்கு நன்றி;) ..-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166112621180398562006-12-14T08:10:00.000-08:002006-12-14T08:10:00.000-08:00//சுல்தான் said... பெரியாரின் கருத்துகளை விhர்சனம்...//சுல்தான் said... <BR/>பெரியாரின் கருத்துகளை விhர்சனம் செய்யலாம். அதை விடுத்து இறந்து விட்ட அவரை ஏன் கேலி செய்ய வேண்டும். தன்னை கையாலாகாதவன் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள்.<BR/>அடுத்து,<BR/>கடவுள் இல்லையென்று வாதிட்ட புத்தரை கடவுளின் ஒரு அவதாரமாக்கி விட்டார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயலுகிறார்கள். உங்கள் பதில் பின்னூட்டத்தில் அதைப்பற்றி எழுதுவீர்கள என நினைத்தேன். <BR/><BR/>//<BR/><BR/>புத்தரின் போதனைகளை மறுக்கும் அளவுக்கு இந்து மதம் உன்னத கருத்துக்களை கொண்டிருக்கவில்லை என்பது புத்தமதம் வேகமாக பரவியதிலிருந்து தெரிகிறது. அதானால் இந்து மத வீழ்ச்சியை தடுக்க புத்த மத தத்துவங்களை இந்துமதம் உள்வாங்க வேண்டியது அவசியம் இருந்தது. புத்தரின் நிர்வாணம் தான் ப்ரம்மம் என்று அதிசங்கராரால் உருமாற்றம் செய்யப்பட்டு இந்துமதம் உள்வாங்கிக் கொண்டது. நிர்வாணம் என்றால் சூனியம் எதுவுமே இல்லாதது. ப்ரம்மம் என்றால் எங்கும் நிறைந்திருப்பது. ஆழ்ந்து பார்த்தால் சூனியம் ப்ரம்மம் எல்லாம் ஒன்றுதான் இரண்டிலுமே எங்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும். ஒன்று இல்லாதது மற்றொன்று இருப்பது, அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் புத்தமதத்தை அழிக்க முடியாது என்பதால் சங்கரர் செளந்தர்ய லகரி பாடல்களை உருவவழிபாட்டை திரும்ப கொண்டுவருவதற்காக எழுதினார். சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது ( உருவ வழிபாடு கீழ்நிலை என்று நான் சொல்லவில்லை இந்து மதத்தில் அவ்வாறு தான் இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166112090333844292006-12-14T08:01:00.000-08:002006-12-14T08:01:00.000-08:00// Jeeves said... அண்ணே.. ராஜா சேதுபதி பண்ணதா படிச...// Jeeves said... <BR/><BR/>அண்ணே.. ராஜா சேதுபதி பண்ணதா படிச்சேனே... அது பத்தியும் எழுதுங்களேன் ? <BR/>//<BR/><BR/>Jeeves,<BR/><BR/>எனக்கு தெரிய வருவதைப்பற்றி தான் எனது புரிதல்களுடன் எழுதுகிறேன். நீங்கள் சொல்பவரைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166111981761228332006-12-14T07:59:00.000-08:002006-12-14T07:59:00.000-08:00//Krishna (#24094743) said... இது சற்றே அனைவராலும்...//Krishna (#24094743) said... <BR/><BR/><BR/>இது சற்றே அனைவராலும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயம்.<BR/>//<BR/>பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்று உங்களைப் போல் நானும் நம்புகிறேன். கருத்துக்கு நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166111201867279512006-12-14T07:46:00.000-08:002006-12-14T07:46:00.000-08:00செந்தில் குமரன் said... முதல் முறையாக சற்று கோபமான...செந்தில் குமரன் said... <BR/>முதல் முறையாக சற்று கோபமான ஒரு கோவி. கண்ணணை இங்கு பார்க்கிறேன்.<BR/><BR/>நன்கு எழுதி இருக்கிறீர்கள்.<BR/><BR/>பெரியாருக்கு எதிராக இன்று எழுதப் பட்டு வரும் பல கருத்துக்கள் ஒரு வித வயிற்றெரிச்சலிலேயே எழுதப் பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.<BR/><BR/>காலங்காலமாக யார் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் தனி ஒரு அதிகாரம் ஆதிக்கம் கொண்டிருந்த சிலரில் பெருபான்மை தங்களுடைய அதிகாரங்கள் இன்று குன்றி விட்டதாகவும் அந்த அதிகாரம் குன்றியதற்கு முக்கியக் காரணமாக பெரியாரையும் கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் தான் வயத்தெரிச்சல். <BR/><BR/>இன்று சிலரில் பெருபான்மையினரிடையே நிலவி வரும் சுப்பீரியாரிட்டி காம்பிளக்ஸே இதற்கு நல்ல உதாரணம்.<BR/><BR/>அதிகாரம் குன்றியதால் துவேசங்களை தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரம் பெற்று விடலாம் என்றும் முயற்சி செய்து வருகிறது இந்தக் சிலரில் பெருபான்மை.<BR/><BR/>மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் இது போன்ற சிலரில் பெருபான்மையின் உண்மை முகத்தை அறிந்து சிலரில் பெருபான்மையிடம் இருந்து விலகிப் போய் விடுவதே நல்லது. இதனை செய்யாவிட்டால் மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்து விடுவார்கள் இவர்கள்.<BR/><BR/>சாத்தான் சொல்லை புனிதமாக கருதும் இந்த கும்பலிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. <BR/><BR/>//<BR/><BR/>குமரன்,<BR/><BR/>என்னைப் போல் பலருக்கும் கோபம் வருவதைப் பார்க்க முடிகிறது. மாமாவுக்கு விளக்கம் சொல்லி சப்பை கட்டுபவர்கள் தே...மகன் என்று எவரையாவது சொல்லி அவர் தேவர் அடியாரின் மகன் என்று *உயர்ந்த* பொருளில் சொல்கிறென் என்று சொல்வார்கள்.<BR/><BR/>காழ்புணர்வுகளுக்கு காரணம் கடவுள் மறுப்பல்ல கேள்வி கேட்கும் திறனையும், எதிர்த்து நிற்கும் துணிவையும் வெள்ளைத் தாடிக்காரார் தூண்டிவிட்டாரே என்ற ஆத்திரம்தான். பெரியாரை அவமரியாதை செய்யும் படி எழுதும் பலர் அவருடைய கடவுள் மறுப்புக்காக எதிர்க்கவில்லை என்பது கண்கூடு. இவர்கள் எதிர்பதும் அதே கடவுள்தான் ஆனால் சின்ன வேறுபாட்டுடன் மாற்று மதத்தின் கடவுள் எதிர்க்கிறார்கள்.<BR/><BR/>நீ பாட்டுக்கு கத்துவதை கத்து என்று காதில் வாங்கிக் கொள்ளாமல் எல்லோருமே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலான விசயம்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1166110692553061622006-12-14T07:38:00.000-08:002006-12-14T07:38:00.000-08:00/*பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனம.../*<BR/>பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது.<BR/>*/<BR/>me too my friend :)டண்டணக்காhttps://www.blogger.com/profile/15447966543551215555noreply@blogger.com