tag:blogger.com,1999:blog-29787913.post116539744142788028..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): நேரில் வந்து சந்தித்த பதிவர் ! (நிறைவு பகுதி)கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-29787913.post-1165521458982303892006-12-07T11:57:00.000-08:002006-12-07T11:57:00.000-08:00//பொன்ஸ் said... நெகிழ்ச்சியா இருக்கு கோவி..ரெண்டு...//பொன்ஸ் said... <BR/>நெகிழ்ச்சியா இருக்கு கோவி..<BR/><BR/>ரெண்டு பேருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க ... //<BR/>வழிமொழிகிறேன் நானும்!G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165511809361961782006-12-07T09:16:00.000-08:002006-12-07T09:16:00.000-08:00//செந்தில் குமரன் said... மிக அருமையான விவரிப்பு. ...//செந்தில் குமரன் said... <BR/>மிக அருமையான விவரிப்பு. மிக அருமையான நட்பு. உண்மையிலேயே நெகிழ வைக்கிறது உங்களிடையே காணப்படும் இந்த நட்பு.<BR/>//<BR/><BR/>செந்தில் குமரன்...!<BR/><BR/>தொடர்ந்து படித்து பாராட்டியதற்கு நன்றி.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165497613170462842006-12-07T05:20:00.000-08:002006-12-07T05:20:00.000-08:00நெகிழ்ச்சியா இருக்கு கோவி..ரெண்டு பேருக்கும் சுத்த...நெகிழ்ச்சியா இருக்கு கோவி..<BR/><BR/>ரெண்டு பேருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க ...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165497151530640632006-12-07T05:12:00.000-08:002006-12-07T05:12:00.000-08:00கண்ணன்,பெயருக்கு ஏற்றார்ப்போல்,ஒரு நல்லவர் உங்க...கண்ணன்,<BR/>பெயருக்கு ஏற்றார்ப்போல்,<BR/>ஒரு நல்லவர் உங்களுக்குப் பதிவுலகத்திலிருந்து கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.<BR/>உண்மையான அன்புக்கு என்றும்<BR/>வெல்லும் வலிமை உண்டு.<BR/>அபூர்வமான அன்பு வலையில்,<BR/>வலையின் மூலமாகவே உங்களுக்குக் கிடைத்ததுதான்<BR/>அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165496954071542412006-12-07T05:09:00.000-08:002006-12-07T05:09:00.000-08:00//மெளல்ஸ், பெங்களூர் said... ஜிகே,உங்கள் எழுத்தும்...//மெளல்ஸ், பெங்களூர் said... <BR/>ஜிகே,<BR/><BR/>உங்கள் எழுத்தும், உங்கள் இருவரின் ஆழ்ந்த நட்பும், புரிதலும் பாரட்டுக்குறியது....வாழ்த்துக்கள்..... எல்லாப்பதிவர்களுக்குள்ளூம் இந்த மாதிரி நட்பும், புரிதலும் ஏற்ப்படும் நாள் என்னாளோ?. <BR/>//<BR/><BR/>மெளல்ஸ் ...!<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி ... நல் நட்புகளை எல்லோரும் வளர்க்க வேண்டும் ... இந்த தொடர் அதற்கு சாட்சியாக இருக்கும்கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165496819867379062006-12-07T05:06:00.000-08:002006-12-07T05:06:00.000-08:00//செந்தழல் ரவி said... உங்கள் வழக்கமான நடையில் அரு...//செந்தழல் ரவி said... <BR/>உங்கள் வழக்கமான நடையில் அருமையாக கலக்கிட்டீங்க...//<BR/><BR/>நட்சத்திரம் [வால் :)] வந்து வாழ்த்தியதற்கு நன்றி. பதிவை படிக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது.<BR/>:)))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165496714940007542006-12-07T05:05:00.000-08:002006-12-07T05:05:00.000-08:00// ஜோ / Joe said... கோவியாரே,உண்மையிலே படித்து நெக...// ஜோ / Joe said... <BR/>கோவியாரே,<BR/>உண்மையிலே படித்து நெகிழ்ந்து போனேன் .உங்கள் அன்பு மென்மேலும் வளர என் வாழ்த்துக்களும் பிராத்தனையும். <BR/>//<BR/><BR/>ஜோ,<BR/>உங்கள் வாழ்த்துக்கும் பிரார்தனைக்கும் நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165496329176925832006-12-07T04:58:00.000-08:002006-12-07T04:58:00.000-08:00//SK said... அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம்...//SK said... <BR/>அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம் நெகிழ்ந்தேன்.<BR/><BR/>மிக அருமையாக கோவியார் என்னுடனான சந்திப்பை உணர்ச்சிபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.<BR/><BR/>நானும், எனது குடும்பத்தினர் அனைவரும் இதைப் படித்து மகிழ்ந்தோம்.//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>முழுவதும் படித்து, அங்கங்கே நகைச்சுவையாக பாராட்டி பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165481242270690222006-12-07T00:47:00.000-08:002006-12-07T00:47:00.000-08:00//துளசி கோபால் said... சிங்கை முடிஞ்சது. இனி அடுத்...//துளசி கோபால் said... <BR/>சிங்கை முடிஞ்சது. இனி அடுத்தது<BR/>நியூஸின்னு எஸ்கே கிட்டச் சொல்லணும்:-))))<BR/><BR/>நானும் தொடர் எழுத வேணாமா? :-)) <BR/>//<BR/><BR/>துளசியம்மா...!<BR/><BR/>எஸ்கே நியூசிக்கு வருவார்... உங்களுக்கு ஒரு அண்ணன் கிடைப்பார்.<BR/><BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165480225931519632006-12-07T00:30:00.000-08:002006-12-07T00:30:00.000-08:00மிக அருமையான விவரிப்பு. மிக அருமையான நட்பு. உண்மைய...மிக அருமையான விவரிப்பு. மிக அருமையான நட்பு. உண்மையிலேயே நெகிழ வைக்கிறது உங்களிடையே காணப்படும் இந்த நட்பு.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165480186711400462006-12-07T00:29:00.000-08:002006-12-07T00:29:00.000-08:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... GKஇப்ப அத...//kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/><BR/>GK<BR/>இப்ப அதிகாலை மணி மூன்று!<BR/>நான்கு பகுதிகளையும் இரண்டு, மூன்று முறை படித்து விட்டேன்!<BR/><BR/>"மிகவும் நெகிழ்ச்சி" என்று ஒற்றை வரியில் சொல்ல மனம் வரவில்லை!<BR/><BR/>எனவே ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறேன்!<BR/><BR/>புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்<BR/>நட்பாங் கிழமை தரும்! //<BR/><BR/>கே.ஆர்.எஸ்,<BR/><BR/>நட்பை போற்றும் உங்கள் மொழியை எப்படி பாராட்டுவேன் !<BR/><BR/>நட்பில் திளைத்தவர்களுக்கு கிடைக்கும் இன்பம் உங்கள் பின்னூட்டம் வழியாக தெரிகிறது.<BR/><BR/>உங்கள் நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165478941401868312006-12-07T00:09:00.000-08:002006-12-07T00:09:00.000-08:00"ஒருமையுடன் நினது திருமலர் அடி நினைக்கின்ற உத்தமர்..."ஒருமையுடன் நினது திருமலர் அடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்",<BR/>"நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்",<BR/><BR/>என்று முற்றும் துறந்தவர்க்கே இது போன்ற நட்பில் ஆசை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! :-)<BR/><BR/><B>பல சமயங்களில் நல்ல நண்பர்களைச் சந்தித்த போது இருந்த மகிழ்ச்சியை விட, அவர்கள் விடைபெற்றுச் சென்ற பின் மனது அசை போடுமே, அது இன்னும் இனிதா இருக்கும்! </B><BR/><BR/>நான் இது போல சில சமயங்களில் எண்ணி எண்ணி மகிழ்ந்துள்ளேன், என் நண்பனைப் பற்றி! இதில் சுவை என்னவென்றால் அவன் இருப்பதும் சிங்கை தான்! Jalan Membina<BR/><BR/>உங்கள் நடை அந்த ஞாபகங்களை எல்லாம் கொண்டு வந்து விட்டது! மிக்க நன்றி!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165478316352364632006-12-06T23:58:00.000-08:002006-12-06T23:58:00.000-08:00//என்னையும் என் குடும்பத்தையும் பார்க்க மட்டுமே தன...//என்னையும் என் குடும்பத்தையும் பார்க்க மட்டுமே தனிப் பயணமாக சென்னையிலிருந்து சிங்கபூர் வந்து சந்தித்ததை என்னால் மிகச் சதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்'//<BR/><BR/>GK<BR/>இப்ப அதிகாலை மணி மூன்று!<BR/>நான்கு பகுதிகளையும் இரண்டு, மூன்று முறை படித்து விட்டேன்!<BR/><BR/>"மிகவும் நெகிழ்ச்சி" என்று ஒற்றை வரியில் சொல்ல மனம் வரவில்லை!<BR/><BR/>எனவே ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறேன்!<BR/><BR/>புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்<BR/>நட்பாங் கிழமை தரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165472431694180332006-12-06T22:20:00.000-08:002006-12-06T22:20:00.000-08:00ஜிகே,உங்கள் எழுத்தும், உங்கள் இருவரின் ஆழ்ந்த நட்ப...ஜிகே,<BR/><BR/>உங்கள் எழுத்தும், உங்கள் இருவரின் ஆழ்ந்த நட்பும், புரிதலும் பாரட்டுக்குறியது....வாழ்த்துக்கள்..... எல்லாப்பதிவர்களுக்குள்ளூம் இந்த மாதிரி நட்பும், புரிதலும் ஏற்ப்படும் நாள் என்னாளோ?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165467476280873662006-12-06T20:57:00.000-08:002006-12-06T20:57:00.000-08:00உங்கள் வழக்கமான நடையில் அருமையாக கலக்கிட்டீங்க...(...உங்கள் வழக்கமான நடையில் அருமையாக கலக்கிட்டீங்க...<BR/><BR/><BR/><BR/><BR/>(இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கடக்கு...<BR/><BR/>இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு...<BR/><BR/>அது அவனுங்க விதி)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165464986068399512006-12-06T20:16:00.000-08:002006-12-06T20:16:00.000-08:00கோவியாரே, உண்மையிலே படித்து நெகிழ்ந்து போனேன் .உங...கோவியாரே,<BR/> உண்மையிலே படித்து நெகிழ்ந்து போனேன் .உங்கள் அன்பு மென்மேலும் வளர என் வாழ்த்துக்களும் பிராத்தனையும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165464539703772842006-12-06T20:08:00.000-08:002006-12-06T20:08:00.000-08:00// SP.VR.SUBBIAH said... சாதாரண் விசயத்தையும் கூட ...// SP.VR.SUBBIAH said... <BR/>சாதாரண் விசயத்தையும் கூட ரசிக்கும்படியாகச் சொல்வார் அவர்<BR/>ரசிக்கும்படியான விஷயங்களை அற்புதமாகச் சொல்வார் அவர்<BR/>அவர்தான் உதிரிப்பூக்கள் என்ற படத்தை எடுத்த இயக்குனர் மகேந்திரன்<BR/><BR/>உங்கள் தொடர் பதிவு அவருடைய படத்தைப் பார்த்தது போன்ற தாக்கதை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல!<BR/><BR/>SP.VR.SUBBIAH <BR/>//<BR/><BR/>சுப்பையா சார்,<BR/><BR/>உதாரணங்கள் கூறி பாராட்டும் உங்கள் பண்பும், நட்பும் உயர்ந்தது. <BR/><BR/>இணையத்தால், இதயங்களால் யான் பெற்ற இன்பம் இதுதான் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165460392542296682006-12-06T18:59:00.001-08:002006-12-06T18:59:00.001-08:00//Pot"tea" kadai said... நெகிழ்வாக இருந்தது... //ப...//Pot"tea" kadai said... <BR/>நெகிழ்வாக இருந்தது... <BR/>//<BR/><BR/>பொட்'டீ'கடை<BR/>நண்பரே பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165460341031954652006-12-06T18:59:00.000-08:002006-12-06T18:59:00.000-08:00//bala said... ஜீ.கே அய்யா,அருமையாக எழுதியுள்ளீர்க...//bala said... <BR/>ஜீ.கே அய்யா,<BR/><BR/>அருமையாக எழுதியுள்ளீர்கள். பாச உணர்வை படிப்பவர் அனைவரும் உணர்ந்து நெகிழும் வகையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<BR/><BR/>பாலா <BR/>//<BR/><BR/>பாலா... உண்மை நிகழ்வு... அதனால் வெள்ளிடை மலைபோல் உணர்வுகள் அதில் தெரிகிறது.<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி !<BR/>:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165460279122121512006-12-06T18:57:00.001-08:002006-12-06T18:57:00.001-08:00//நாமக்கல் சிபி said... நெகிழ்ச்சியாக இருந்தது கோவ...//நாமக்கல் சிபி said... <BR/>நெகிழ்ச்சியாக இருந்தது கோவியாரே! <BR/>//<BR/><BR/>பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது நாமக்கல்லாரே !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165460252429160662006-12-06T18:57:00.000-08:002006-12-06T18:57:00.000-08:00//Sivabalan said... GK,மிக அருமையாக எழுதியுள்ளீர்க...//Sivabalan said... <BR/>GK,<BR/><BR/>மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. இந்த தொடரில் இது தான் சிகரம்.. அருமை.. <BR/><BR/>//<BR/><BR/>சிபா,<BR/><BR/>தொடர்ந்து படித்துப் பாராட்டும் உங்கள் நட்பும் செயலும் உன்னதமானதே !<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165455841078037082006-12-06T17:44:00.000-08:002006-12-06T17:44:00.000-08:00அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம் நெகிழ்ந்தேன்...அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம் நெகிழ்ந்தேன்.<BR/><BR/><BR/>மிக அருமையாக கோவியார் என்னுடனான சந்திப்பை உணர்ச்சிபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.<BR/><BR/>நானும், எனது குடும்பத்தினர் அனைவரும் இதைப் படித்து மகிழ்ந்தோம்.<BR/><BR/>இந்தப் பதிவைப் படித்து எனக்கு நியூஸியிலிருந்து கூட அழைப்பு வந்ததை ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.<BR/><BR/>சீக்கிரம் வருகிறேன், டீச்சர்!<BR/><BR/>இதைச் சிறப்பாக எழுதிய கோவியாருக்கும், என்னைச் சரிவர கவனித்துக்கொண்ட அவரது குடும்பத்தினர்க்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<BR/><BR/>மிகச் சிறந்த ஓர் அனுபவத்திற்கு அனைவர்க்கும் மீண்டும் நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165432890026307212006-12-06T11:21:00.000-08:002006-12-06T11:21:00.000-08:00சிங்கை முடிஞ்சது. இனி அடுத்தது நியூஸின்னு எஸ்கே கி...சிங்கை முடிஞ்சது. இனி அடுத்தது<BR/> நியூஸின்னு எஸ்கே கிட்டச் சொல்லணும்:-))))<BR/><BR/>நானும் தொடர் எழுத வேணாமா? :-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165421718075465612006-12-06T08:15:00.000-08:002006-12-06T08:15:00.000-08:00சாதாரண் விசயத்தையும் கூட ரசிக்கும்படியாகச் சொல்வார...சாதாரண் விசயத்தையும் கூட ரசிக்கும்படியாகச் சொல்வார் அவர்<BR/>ரசிக்கும்படியான விஷயங்களை அற்புதமாகச் சொல்வார் அவர்<BR/>அவர்தான் உதிரிப்பூக்கள் என்ற படத்தை எடுத்த இயக்குனர் மகேந்திரன்<BR/><BR/>உங்கள் தொடர் பதிவு அவருடைய படத்தைப் பார்த்தது போன்ற தாக்கதை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல!<BR/><BR/>SP.VR.SUBBIAHSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165421687020215652006-12-06T08:14:00.000-08:002006-12-06T08:14:00.000-08:00நெகிழ்வாக இருந்தது...நெகிழ்வாக இருந்தது...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com