tag:blogger.com,1999:blog-29787913.post116064753571657175..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): நம் வீட்டில் நமக்கு தெரியாதது !கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-29787913.post-1160740381947534882006-10-13T04:53:00.000-07:002006-10-13T04:53:00.000-07:00சில பொருட்களைத் தேடித்தேடி அலுத்து, பின்னர் ஒரு நல...சில பொருட்களைத் தேடித்தேடி அலுத்து, பின்னர் ஒரு நல்ல நாளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு .....<BR/><BR/>அது மீண்டும் 'பழைய குருடி கதவைத் திறடி' (எனக்குத் தெரிந்த பழஞ்சொல் - யாரும் சண்டை போடாதீங்கப்பா) என்று ஆகி.......<BR/><BR/>எஸ்கே சொல்வது போல் 'ஆரம்பிப்பது சுலபம். தொடர்ந்து செய்வது... தான் கடினம்' <BR/>உபயோகமான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160734675131016832006-10-13T03:17:00.000-07:002006-10-13T03:17:00.000-07:00//எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தி...//எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.//<BR/><BR/>நூத்துல ஒரு வார்த்தைங்க கோவி. இதை சரியாச்செஞ்சா போதும் தேடவேண்டிய அவசியமே இருக்காதுன்னு எங்க ஐயன் சொல்லிக்குடுத்தது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160732935866280202006-10-13T02:48:00.000-07:002006-10-13T02:48:00.000-07:00//kannabiran, RAVI SHANKAR (KRS)ஆகா, GK! விருந்தோம...//kannabiran, RAVI SHANKAR (KRS)<BR/>ஆகா, GK! விருந்தோம்பல் என்ற தமிழ்ப் பண்பாட்டை அப்படியே ஃபாலோ பண்ணூறீங்க! வாழ்க! (அப்படியே, வந்து பேஜார் பண்ணும் விருந்தை துரத்துவது எப்பிடின்னு ஐடியா கொடுத்ததற்கும் நன்றி :-))))) //<BR/><BR/>ரவி...!<BR/>அவ்வப்போது சந்துல சிந்து பாடுவதையெல்லாம் சரியாக கண்டுபிடிச்சி போட்டுத்தாக்குறிங்க !<BR/><BR/>:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160732096831992612006-10-13T02:34:00.000-07:002006-10-13T02:34:00.000-07:00//வைசா said... பிள்ளைகளுக்கு எளிதில் எட்டாத இடத்தி...//வைசா said... <BR/>பிள்ளைகளுக்கு எளிதில் எட்டாத இடத்தில் மருந்துப் பொருள்களை வைக்க வேண்டும்.<BR/><BR/>அவசியமான ஒரு பதிவு. நன்றி கோவி கண்ணன்.<BR/><BR/>வைசா <BR/>//<BR/><BR/>வைசா அவர்களே...!<BR/><BR/>நான் சொல்ல மறந்த கருத்து. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. மேலும் பாராட்டுக்கு மற்றொரு நன்றி !<BR/>:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160732029416593352006-10-13T02:33:00.000-07:002006-10-13T02:33:00.000-07:00//எங்க அம்மா மாதிரி எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கண...//எங்க அம்மா மாதிரி எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும் அப்படீன்னெல்லாம் சொன்னீங்களா இது ஞாபகம் வந்துடுச்சு ஹிஹிஹி. //<BR/><BR/>சின்ன குமரன்...!<BR/><BR/>தூரத்தில் இருக்கும் போதுதான் அம்மாவின் அருமை தெரியும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் !<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160723466809292192006-10-13T00:11:00.000-07:002006-10-13T00:11:00.000-07:00///எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்த...///எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.////<BR/><BR/>மிகவும் கடினமானது இது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160708981044928682006-10-12T20:09:00.000-07:002006-10-12T20:09:00.000-07:00நல்ல பதிவு.ஆனா பலசமயங்களில் கண் முன்னாலேயே இருக்கு...நல்ல பதிவு.<BR/><BR/>ஆனா பலசமயங்களில் கண் முன்னாலேயே இருக்கும் ஒரு பொருள் அதற்கான தேவை வந்த நிமிஷம்<BR/>காணாப்போயிருதே அதுக்கென்ன சொல்லலாம்?<BR/><BR/>அதுவுமில்லாம கண்முன்னே இருக்கும் காணாமப் போகாம இருக்கும் பொருள் கண்முன்னே தெரியாத<BR/>'டொமஸ்டிக் ப்ளைண்ட்நெஸ்' பத்தியும் எழுதுங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160676759346089262006-10-12T11:12:00.000-07:002006-10-12T11:12:00.000-07:00நல்ல பதிவு ஐயா. செயல்படுத்த முயலவேண்டும். சிவபாலன்...நல்ல பதிவு ஐயா. செயல்படுத்த முயலவேண்டும். சிவபாலன் சொன்னதைப் போல் தான் எங்கள் வீட்டிலும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160673117232268842006-10-12T10:11:00.000-07:002006-10-12T10:11:00.000-07:00உபயோகமான தகவல்கள் கோவியாரே. இதெல்லாம் தொடர்ந்து செ...உபயோகமான தகவல்கள் கோவியாரே.<BR/> இதெல்லாம் தொடர்ந்து செய்வதுதான் பெரிய சவால்!<BR/>ஆரம்பிப்பது சுலபம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160671388039458152006-10-12T09:43:00.000-07:002006-10-12T09:43:00.000-07:00நல்ல பதிவு. // 1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு...நல்ல பதிவு. <BR/><BR/>// 1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம். //<BR/><BR/>முன்பெல்லாம் எல்லாத்தையும் சேர்த்து வைப்பேன். இப்பொழுது அப்படியில்லை.<BR/><BR/>// 2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம். //<BR/><BR/>ரொம்பச் சரி<BR/><BR/>// 3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும். //<BR/><BR/>ஏற்கனவே இருக்குறதெல்லாமே குப்பை மாதிரித்தான் கெடக்கு ஹி ஹி<BR/><BR/>// 4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன். //<BR/><BR/>ஆமாமா<BR/><BR/>// 5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும். //<BR/><BR/>அதெல்லாம் வாங்குறதில்லைங்க. ஹார்லிங்க்ஸ் மற்றும் சிக்கன் சாசேஜ் தவிர. அப்புறம் ஊறுகாய். :-)<BR/><BR/>// 6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது. //<BR/><BR/>ஆமாங்க<BR/><BR/>// 7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். //<BR/><BR/>ம்ம்ம்...செஞ்சு பாக்கலாம். அப்புறம் பட்டியல எங்க வெச்சோம்னு தேடுற நெலம வந்துறக் கூடாது.<BR/><BR/>// 8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம். //<BR/><BR/>ஒத்துக்கிறேன். இருந்தாலும் பக்கத்துல எங்க 24மணி நேர மருந்துக்கடை இருக்குன்னு பாத்து வெச்சுக்கிறது நல்லது.<BR/><BR/>// 9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.//<BR/><BR/>வெச்சிருக்கேன். வெச்சிருக்கேன்.<BR/><BR/>// 10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது. //<BR/><BR/>ஒத்துக்கிறேங்க. அம்மா அடிக்கடி மாத்தி வெச்சுட்டா கொழம்பீரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160670142389343362006-10-12T09:22:00.000-07:002006-10-12T09:22:00.000-07:00நல்லா சொல்லியிருக்கிங்க..ஆனாலும் குழந்தைகளை வைத்து...நல்லா சொல்லியிருக்கிங்க..<BR/><BR/>ஆனாலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டை பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160669530278158932006-10-12T09:12:00.000-07:002006-10-12T09:12:00.000-07:00//அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்...//அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்//<BR/><BR/>ஹிஹி! இது நல்லாத் தான் இருக்கு!<BR/><BR/>//விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்//<BR/><BR/>ஆகா, GK! விருந்தோம்பல் என்ற தமிழ்ப் பண்பாட்டை அப்படியே ஃபாலோ பண்ணூறீங்க! வாழ்க! (அப்படியே, வந்து பேஜார் பண்ணும் விருந்தை துரத்துவது எப்பிடின்னு ஐடியா கொடுத்ததற்கும் நன்றி :-)))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1160649956775873902006-10-12T03:45:00.000-07:002006-10-12T03:45:00.000-07:00இது என்ன மியூசியமா இல்லை வீடா எல்லாம் அந்தந்த இடத்...இது என்ன மியூசியமா இல்லை வீடா எல்லாம் அந்தந்த இடத்திலயே இருக்கறதுக்கு? கலைஞ்சிருந்தா தான் வீடு. கலையாம இருந்தா மியூசியம்.<BR/><BR/>என்னடா பார்த்தீபன் கனவு வசனம் எல்லாம் சொல்லறான்னு பார்க்காதீங்க என்னோட சோம்பேறித்தனத்தை நியாயப் படுத்திக்க சொல்லிக்கற வசனம் எங்க அம்மா மாதிரி எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும் அப்படீன்னெல்லாம் சொன்னீங்களா இது ஞாபகம் வந்துடுச்சு ஹிஹிஹி.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.com