tag:blogger.com,1999:blog-29787913.post115813713504145445..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): பிம்பம்...! (கவிதை)கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-29787913.post-1158200220016650552006-09-13T19:17:00.000-07:002006-09-13T19:17:00.000-07:00// Sivabalan said... GK,ஆகா நிறைய பிம்பங்களை உடைக்...// Sivabalan said... <BR/>GK,<BR/>ஆகா நிறைய பிம்பங்களை உடைக்கும் கருத்தை சொல்லியிருக்கீங்க..<BR/>சூப்பர்.. <BR/>//<BR/><BR/>சிபா...!<BR/>நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நான் இங்கு சொல்வது,<BR/><BR/>உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும் என்று மற்றவர்களிடமிருந்து தள்ளி இருக்கவேண்டும் என்று எச்சரிக்கையை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறோம்.<BR/><BR/>உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை தனக்குள்ளேயும் உள்ளது என்பதை தனக்கு தானே ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பது தான் நான் சொல்ல முயன்றது.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158199053992455942006-09-13T18:57:00.000-07:002006-09-13T18:57:00.000-07:00GK,ஆகா நிறைய பிம்பங்களை உடைக்கும் கருத்தை சொல்லியி...GK,<BR/><BR/>ஆகா நிறைய பிம்பங்களை உடைக்கும் கருத்தை சொல்லியிருக்கீங்க..<BR/><BR/>சூப்பர்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158196871378013232006-09-13T18:21:00.000-07:002006-09-13T18:21:00.000-07:00//அவரவர் செய்வது அவரவர்க்கு நல்லதுஅடுத்தவர் செய்வத...//அவரவர் செய்வது அவரவர்க்கு நல்லது<BR/>அடுத்தவர் செய்வது அனைத்தும் தீயது<BR/><BR/>என்றிங்கு வாழ்ந்திடும் மனிதர் இருக்கும்வரை<BR/>ஒன்றாய் வாழ்ந்து உருப்படுவது எங்ஙனம்?<BR/>//<BR/>எஸ்கே ஐயா ...!<BR/>பின்னூட்ட கவிதை நன்றாக பொருள்பட இருக்கிறது. <BR/><BR/>மேலே சொன்ன வரிகள் மட்டும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. ஒட்டவில்லை...! <BR/><BR/>இங்கு நான் மனதையும், மனசாட்சியையும் மட்டும் <BR/>வைத்து எழுதினேன். நீங்கள் அதைத் தாண்டி வெளியில் உள்ள (மனிதரை)வற்றை மேற்கண்ட வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158174479300280342006-09-13T12:07:00.000-07:002006-09-13T12:07:00.000-07:00"நன்றும் தீதும் பிறர் தர வாரா" [பரிபாடல்]நல்லதும் ..."நன்றும் தீதும் பிறர் தர வாரா" [பரிபாடல்]<BR/>நல்லதும் கெட்டதும் நாமே விதிப்பது<BR/>நல்லவன் என்பதே உண்மையும் பொய்யும்<BR/>ஒன்றாய்ச் சேர்ந்த கலவையன்றோ!<BR/><BR/>நல்லது எனவே நாம் நினைப்பது<BR/>நல்லதாகத் தோன்றாமலும் போகும்<BR/>அல்லது என்பதும் அப்படியே<BR/>அவரவர் மனசாட்சி ஒன்றே சாட்சி!<BR/><BR/>"மனதுக்கு மட்டும் பயந்துவிடு<BR/>மானத்தை உடலில் கலந்துவிடு<BR/>இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு<BR/>இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" [வாலி]<BR/><BR/>அன்றே சொன்னார் நம் வாத்தியாரும்<BR/>இன்றும் சொல்கிறார் ஒரு 'வாத்தியார்'!<BR/>அவரவர் செய்வது அவரவர்க்கு நல்லது<BR/>அடுத்தவர் செய்வது அனைத்தும் தீயது<BR/><BR/>என்றிங்கு வாழ்ந்திடும் மனிதர் இருக்கும்வரை<BR/>ஒன்றாய் வாழ்ந்து உருப்படுவது எங்ஙனம்?<BR/>மனம் நிறைகையில் மகிழ்வாய்ச் சிரிப்போம்<BR/>அது நோகையிலோ அடுத்தவரை நைப்போம்<BR/><BR/>இதுதானே இங்கு நாம் காண்பது?<BR/>அதுதானே வாழ்வாகிப் போனது?<BR/>மனத்துக்கண் மாசிலனாய் வாழ்ந்தால் போதும்<BR/>மன நிறைவும் அங்கு தானே தேடிவரும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158149293212017622006-09-13T05:08:00.000-07:002006-09-13T05:08:00.000-07:00//மங்கை said... மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும...//மங்கை said... <BR/>மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரும்.. <BR/><BR/>அந்த மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும் என்பதை வித்தியாசமாக சொல்லியிருகிறீர்கள் <BR/><BR/>நாம் செய்யும் சில அர்த்தமற்ற செயல்கள் நம் உள் மனதுக்கு தெரிந்து இருந்தும் தெரியாதது போல் நாம் நாடகமாடுகிறோம்...<BR/><BR/>( இந்த புரிதல் சரியா?)<BR/><BR/>மங்கை <BR/>//<BR/><BR/>மங்கை அவர்களே ...!<BR/>நீங்கள் புரிந்துகொண்டது மிகச் சரி...!<BR/><BR/>எல்லோரும் மாயப் புகழடைய சில சமயம் நல்லவர் போல் வேசமிடுகிறோம். நிறந்தரமாக நல்லவராக இருந்தால் உண்மையான மன நிறைவு இருக்கும் என்று தான் சொல்ல முயன்றேன் நான் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158149161903530032006-09-13T05:06:00.000-07:002006-09-13T05:06:00.000-07:00//மகேந்திரன்.பெ said... :( //மகி ... !என்ன மர்மப் ...//மகேந்திரன்.பெ said... <BR/>:( <BR/>//<BR/><BR/>மகி ... !<BR/>என்ன மர்மப் புன்னகையோடு நிறுத்திட்டிங்க...!<BR/>பிம்பம் உங்களுக்கும் தெரிஞ்சுதா ?<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158149109891026942006-09-13T05:05:00.000-07:002006-09-13T05:05:00.000-07:00// SP.VR.SUBBIAH said... அதை பிம்பம் சொன்னா கேட்டு...// SP.VR.SUBBIAH said... <BR/><BR/>அதை பிம்பம் சொன்னா கேட்டுக்கிறீங்க!<BR/>வாத்தியார் சொன்னா புன்னகைக்கிறீங்க!<BR/><BR/>அந்தப் ப்டம் நல்ல இருக்கு மிஸ்டர் ஜி.கே<BR/>அது மாதிரி ஒரு ஆறேழு படம் கிடைச்சா போதும்<BR/>ஒரு பதிவு போட்டு நமம கண்மணிகளையெல்லாம் ஒரு மிரட்டி மிரட்டிப் பார்த்திருவேன் <BR/>//<BR/><BR/>ஐயா ...!<BR/>உங்க மாணவன் ஆன பின்பு மிஸ்டர் என்று குறிப்பிட வேண்டாம். ஜிகே ன்னு போடுங்க போதும்.<BR/><BR/>வாத்தியார் சொன்னா கேட்டுக்குவாங்க... சரியாக பசங்க தூங்கும் நேரத்தில் சொல்லவேண்டும் !<BR/>:))<BR/><BR/>என்னது என்னோட கிளாஸ்மெட்டை மிரட்டுவதற்கு நான் துணை போகனுமா ?<BR/>:)))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158144420860106202006-09-13T03:47:00.000-07:002006-09-13T03:47:00.000-07:00மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை தர...மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரும்.. <BR/><BR/>அந்த மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும் என்பதை வித்தியாசமாக சொல்லியிருகிறீர்கள் <BR/><BR/>நாம் செய்யும் சில அர்த்தமற்ற செயல்கள் நம் உள் மனதுக்கு தெரிந்து இருந்தும் தெரியாதது போல் நாம் நாடகமாடுகிறோம்...<BR/><BR/>( இந்த புரிதல் சரியா?)<BR/><BR/>மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158143531660153002006-09-13T03:32:00.000-07:002006-09-13T03:32:00.000-07:00:(:(Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1158143166162761052006-09-13T03:26:00.000-07:002006-09-13T03:26:00.000-07:00// நல்லவன் போல் வேடமிட்டுஉள்ளுக்குள் ஒன்றும், வெளி...// நல்லவன் போல் வேடமிட்டு<BR/>உள்ளுக்குள் ஒன்றும், வெளியில் வேறாக<BR/>நீ செய்த காரியத்தில்<BR/>உனக்கு மகிழ்ச்சியா ? //<BR/><BR/>அதை பிம்பம் சொன்னா கேட்டுக்கிறீங்க!<BR/>வாத்தியார் சொன்னா புன்னகைக்கிறீங்க!<BR/><BR/>அந்தப் ப்டம் நல்ல இருக்கு மிஸ்டர் ஜி.கே<BR/>அது மாதிரி ஒரு ஆறேழு படம் கிடைச்சா போதும்<BR/>ஒரு பதிவு போட்டு நமம கண்மணிகளையெல்லாம் ஒரு மிரட்டி மிரட்டிப் பார்த்திருவேன்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com