tag:blogger.com,1999:blog-29787913.post115759390006293592..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே !கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-29787913.post-1157676375138643042006-09-07T17:46:00.000-07:002006-09-07T17:46:00.000-07:00//துளசி கோபால் said... இப்பத்தாங்க பதிவைப் பார்த்த...//துளசி கோபால் said... <BR/>இப்பத்தாங்க பதிவைப் பார்த்தேன்.<BR/><BR/>சூப்பர் பதிவுங்க.<BR/><BR/>படம்..........? <BR/>வருத்தமா இருந்துச்சு. கழுதை எங்கியும் ஓடாம இருக்கக் கட்டுப் போட்டு<BR/>வச்சுருக்கு பார்த்தீங்களா?<BR/><BR/>மனுஷனை மாதிரி சுயநலம் பிடிச்ச ஜீவராசி வேற எதாவது <BR/>இருக்கா இந்த உலகத்துலே?(-: <BR/>//<BR/><BR/>துளசியம்மா ...!<BR/>உங்கள் மறுமொழி ஆயிரம் கவிதையை எழுதத்தூண்டுகிறது.<BR/><BR/>எல்லோருமே ஒரு மாயக் கட்டினால் மயக்கமுற்று இருக்கின்றனர். புரிந்துகொள்பவர்கள் அதை மலர்செண்டாக மாற்றி பரிமாறிக் கொள்ளலாம்.<BR/><BR/>கருத்துக்களுக்கும் கழுதைகள் மீதான தங்களின் அன்பிற்கும் நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157676200249846502006-09-07T17:43:00.000-07:002006-09-07T17:43:00.000-07:00// சிறில் அலெக்ஸ் said... தலைப்பு பாத்துதான் ஒங்க ...// சிறில் அலெக்ஸ் said... <BR/>தலைப்பு பாத்துதான் ஒங்க பதிவுக்கு வரணுமா? <BR/>//<BR/><BR/>சிறில் ...!<BR/>எனக்கு புடிச்சவங்களை கலாய்கிறது எனக்கு இனிக்கும் :)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157664114864273662006-09-07T14:21:00.000-07:002006-09-07T14:21:00.000-07:00இப்பத்தாங்க பதிவைப் பார்த்தேன்.சூப்பர் பதிவுங்க.பட...இப்பத்தாங்க பதிவைப் பார்த்தேன்.<BR/><BR/>சூப்பர் பதிவுங்க.<BR/><BR/>படம்..........? <BR/>வருத்தமா இருந்துச்சு. கழுதை எங்கியும் ஓடாம இருக்கக் கட்டுப் போட்டு<BR/> வச்சுருக்கு பார்த்தீங்களா?<BR/><BR/>மனுஷனை மாதிரி சுயநலம் பிடிச்ச ஜீவராசி வேற எதாவது <BR/>இருக்கா இந்த உலகத்துலே?(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157659307250089832006-09-07T13:01:00.000-07:002006-09-07T13:01:00.000-07:00தலைப்பு பாத்துதான் ஒங்க பதிவுக்கு வரணுமா?தலைப்பு பாத்துதான் ஒங்க பதிவுக்கு வரணுமா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157649814934840922006-09-07T10:23:00.000-07:002006-09-07T10:23:00.000-07:00// மா.கலை அரசன் said... நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக...// மா.கலை அரசன் said... <BR/>நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக அக்கரையோடும் எழபதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள். <BR/>//<BR/><BR/>கலை ... ! <BR/>நன்றி ... நல்லுள்ளங்கள் சார்பில் எழுதப்பட்டது இது... உங்கள் பாராட்டுக்களை பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறேன்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157649715099956512006-09-07T10:21:00.000-07:002006-09-07T10:21:00.000-07:00//சிறில் அலெக்ஸ் said... சூப்பர் சாமி. கலாய்ச்சுட்...//சிறில் அலெக்ஸ் said... <BR/>சூப்பர் சாமி. கலாய்ச்சுட்டீங்க. <BR/>//<BR/>சிறில் ... ! <BR/>தலைப்பை பார்ர்த்து வந்தீர்களா ? நல்ல வேளை கருத்துக்கள் ஏமாற்றவில்லை !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157649658750350492006-09-07T10:20:00.000-07:002006-09-07T10:20:00.000-07:00// SK said... நல்ல கவிதை!நிறைந்த சிந்தனை!நான் தயார...// SK said... <BR/>நல்ல கவிதை!<BR/>நிறைந்த சிந்தனை!<BR/>நான் தயார்!<BR/><BR/>இது போன்ற ஒத்த கருத்துகள் வலையெங்கும் பரவ, முருகனுக்கு முன்னின்று வேண்டுகிறேன் <BR/>//<BR/><BR/>எஸ்கே ஐயா!<BR/><BR/>பாராட்டுக்களுக்கு நன்றி ... உங்கள் அவா மு மு புண்ணியத்தில் நடக்கட்டும் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157647148098640132006-09-07T09:39:00.000-07:002006-09-07T09:39:00.000-07:00நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக அக்கரையோடும் எழபதப்பட்ட...நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக அக்கரையோடும் எழபதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள்.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157646268659864942006-09-07T09:24:00.000-07:002006-09-07T09:24:00.000-07:00சூப்பர் சாமி. கலாய்ச்சுட்டீங்க.சூப்பர் சாமி. கலாய்ச்சுட்டீங்க.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157645560309667942006-09-07T09:12:00.000-07:002006-09-07T09:12:00.000-07:00நல்ல கவிதை!நிறைந்த சிந்தனை!நான் தயார்!இது போன்ற ஒத...நல்ல கவிதை!<BR/>நிறைந்த சிந்தனை!<BR/>நான் தயார்!<BR/><BR/>இது போன்ற ஒத்த கருத்துகள் வலையெங்கும் பரவ, முருகனுக்கு முன்னின்று வேண்டுகிறேன்VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157623852524047562006-09-07T03:10:00.000-07:002006-09-07T03:10:00.000-07:00//தி.ராஸ்கோலு said... வருத்தம் எல்லாம் இல்லை கோவி....//தி.ராஸ்கோலு said... <BR/>வருத்தம் எல்லாம் இல்லை கோவி..<BR/><BR/>கொஞ்சம் உணர்ச்சி வசத்தால் தனிமனிதத் தாக்குதல் போலப் போய்விட்டது என நினைக்கிறேன்.<BR/><BR/>ஆனாலும் நீங்கள் எழுதிய இந்தக் கவிதை வரிகள் தைக்க வேண்டியவர்களுக்கு தைக்கும் என உங்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்..<BR/><BR/>இதிலும் ஏதாவது தனி மனிதத் தாக்குதல் உள்ளதா?:)<BR/>//<BR/><BR/>தி.ராஸ்கோலு ... அவர்களே !<BR/>நன்றி !<BR/><BR/>நான் தைப்பதற்கோ வதைப்பதற்கோ எழுதவில்லை. நல்ல கருத்தை விதைப்பதற்காக எழுதினேன். எரியும் தீயில் என்னோடு நல்லுள்ளங்கள் இணைந்து தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157622868522743962006-09-07T02:54:00.000-07:002006-09-07T02:54:00.000-07:00வருத்தம் எல்லாம் இல்லை கோவி..கொஞ்சம் உணர்ச்சி வசத்...வருத்தம் எல்லாம் இல்லை கோவி..<BR/><BR/>கொஞ்சம் உணர்ச்சி வசத்தால் தனிமனிதத் தாக்குதல் போலப் போய்விட்டது என நினைக்கிறேன்.<BR/><BR/>ஆனாலும் நீங்கள் எழுதிய இந்தக் கவிதை வரிகள் தைக்க வேண்டியவர்களுக்கு தைக்கும் என உங்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்..<BR/><BR/>இதிலும் ஏதாவது தனி மனிதத் தாக்குதல் உள்ளதா?:)தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157622415762195272006-09-07T02:46:00.000-07:002006-09-07T02:46:00.000-07:00//குமரன் எண்ணம் said... வழக்கம் போல என்றாலும் இந்த...//குமரன் எண்ணம் said... <BR/>வழக்கம் போல என்றாலும் இந்த தடவை என்னோட கருத்துக்களோட அப்படியே ஒத்துப் போயிருக்கீங்க. என்னைப் பொறுத்த வரை மதம் தான் இந்த உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு காரணம். இதை எதோ எனக்கு தெரிஞ்ச பாமர மொழியில் என் வலைப் பூவில அங்கங்கே பதிஞ்சிருக்கேன். //<BR/><BR/>குமரன்...!<BR/>உங்கள் 'எண்ணம்' நன்றாக தெரியும் !<BR/>நேசக் குமாருக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம் படித்திருக்கிறேன். அதே போல் தங்கள் எழுத்துக்களையும் தொடர்ந்து படிக்கிறேன்.<BR/><BR/>குமரன் எண்ணம் ... அதில் நடுநிலைமை இருப்பது திண்ணம் !<BR/><BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157622279790809102006-09-07T02:44:00.000-07:002006-09-07T02:44:00.000-07:00//செந்தழல் ரவி said... சண்டே அன்னைக்கு சண்டை போடலா...//செந்தழல் ரவி said... <BR/>சண்டே அன்னைக்கு சண்டை போடலாம், மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியாது என்பது போல் உள்ளது உமது கருத்து.. <BR/>//<BR/><BR/>ரவி... கருத்தா சொல்லுறிங்க ?<BR/>தேர்ஸ்டே அன்னிக்கு வந்து மண்டைய உருட்டுறிங்களே...! <BR/>அனானி ஆளுங்களிடம் சொல்லி நல்லா கவனிக்கச் சொல்றேன் :)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157622089315494792006-09-07T02:41:00.000-07:002006-09-07T02:41:00.000-07:00//தி.ராஸ்கோலு said...பாராட்டுகிறேன் கோவி. அருமையான...//தி.ராஸ்கோலு said...பாராட்டுகிறேன் கோவி. அருமையான கவிதை ஆழத் தைக்கும் வரிகள். தைக்குமா?<BR/><BR/>கேள்விக்குறி தான் //<BR/><BR/>தி.ராஸ்கோலு ...அவர்களே !<BR/>தங்களின் முழுப்பின்னூட்டத்தையும் வெளியிட முடியாததற்கு வருந்துகிறேன் !<BR/><BR/>பொதுவாக எனது பதிவுகளில் தனிப்பட்டவர்களை தாக்கும் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை.<BR/><BR/>அவரவர் கருத்துக்களை அவரவர் எழுதுகிறார்கள் அதில் மாறுபட்ட கருத்து இருக்கும் போது அவர்களது பதிவில் சுட்டிக் காட்டினால் நன்று !<BR/><BR/>இந்த பதிவு யாரையும் (வ)தைப்பதற்கு எழுதவில்லை. எல்லோரும் தாழ்ந்த / உயர்ந்த வேறுபாடுகளை உணர்ந்து கலைந்து நாம் எல்லோரும் மனிதரே என்று உணரவேண்டும் என்பதற்குத் தான் எழுதினேன்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157618881082260942006-09-07T01:48:00.000-07:002006-09-07T01:48:00.000-07:00///வழக்கம் போல் வந்து பாராட்டிய குமரன் அவர்களே நன்...///<BR/>வழக்கம் போல் வந்து பாராட்டிய குமரன் அவர்களே நன்றி !<BR/>///<BR/><BR/>வழக்கம் போல என்றாலும் இந்த தடவை என்னோட கருத்துக்களோட அப்படியே ஒத்துப் போயிருக்கீங்க. என்னைப் பொறுத்த வரை மதம் தான் இந்த உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு காரணம். இதை எதோ எனக்கு தெரிஞ்ச பாமர மொழியில் என் வலைப் பூவில அங்கங்கே பதிஞ்சிருக்கேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157618235861871352006-09-07T01:37:00.000-07:002006-09-07T01:37:00.000-07:00சண்டே அன்னைக்கு சண்டை போடலாம், மண்டே அன்னைக்கு மண்...சண்டே அன்னைக்கு சண்டை போடலாம், மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியாது என்பது போல் உள்ளது உமது கருத்து..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617974001390592006-09-07T01:32:00.000-07:002006-09-07T01:32:00.000-07:00// கோபி(Gopi) said... அருமையான பாடல்... ஆழ்ந்த கரு...// கோபி(Gopi) said... <BR/>அருமையான பாடல்... ஆழ்ந்த கருத்துக்கள்... தீர்ந்தது சந்தேகம்...<BR/><BR/>ஆமாம்... பாடலை நீரே எழுதினீரா அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து பாடினீரா? <BR/><BR/>:-P<BR/><BR/>(சும்மா கிண்டலுங்க... மற்றபடி உண்மையில் அருமையான கவிதை... பலர் உணரத் தேவையான கருத்து) //<BR/><BR/>கோபி...!<BR/>சரியாத்தான் சொன்னிங்க...! மண்டபத்தில் இருவர் எழுதிய கவிதைகளை ஒட்டுக்கேட்டு... ஒட்டுப்போடவுதற்காக எழுதியது இது !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617802860319082006-09-07T01:30:00.000-07:002006-09-07T01:30:00.000-07:00//குமரன் எண்ணம் said... தலை பிரிச்சிட்டீங்க சூப்பர...//குமரன் எண்ணம் said... <BR/><BR/>தலை பிரிச்சிட்டீங்க சூப்பரா இருக்கு உங்க கவிதை. //<BR/><BR/>வழக்கம் போல் வந்து பாராட்டிய குமரன் அவர்களே நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617796770112452006-09-07T01:29:00.001-07:002006-09-07T01:29:00.001-07:00அருமையான பாடல்... ஆழ்ந்த கருத்துக்கள்... தீர்ந்தது...அருமையான பாடல்... ஆழ்ந்த கருத்துக்கள்... தீர்ந்தது சந்தேகம்...<BR/><BR/>ஆமாம்... பாடலை நீரே எழுதினீரா அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து பாடினீரா? <BR/><BR/>:-P<BR/><BR/>(சும்மா கிண்டலுங்க... மற்றபடி உண்மையில் அருமையான கவிதை... பலர் உணரத் தேவையான கருத்து)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617752625610172006-09-07T01:29:00.000-07:002006-09-07T01:29:00.000-07:00//Mouls said... அது எப்படி இப்படி ஒரு படம் எடுத்தீ...//Mouls said... <BR/>அது எப்படி இப்படி ஒரு படம் எடுத்தீர்கள்?... ஓரு கழுத மட்டும் கால்ல கட்டு போட்டு?.....இந்த விவகாரத்திர்க்கு ரொம்ப சரியான படம். <BR/>//<BR/><BR/>Mouls ...!<BR/>எந்த கழுதையும் தனக்குதானே கட்டுப் போட்டுக் கொள்வதில்லை. யாரோ போட்ட கட்டுடன் தான் நிற்கின்றது !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617248854613092006-09-07T01:20:00.000-07:002006-09-07T01:20:00.000-07:00வெற்றி said... //கோ.க,ஆகா, அருமை. அற்புதமான கருத்த...வெற்றி said... <BR/>//கோ.க,<BR/>ஆகா, அருமை. அற்புதமான கருத்துக்கள். //<BR/><BR/>வெற்றி அவர்களே பாரார்ட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617180966962432006-09-07T01:19:00.000-07:002006-09-07T01:19:00.000-07:00// SP.VR.SUBBIAH said... மிஸ்டர் ஜி.கேகொஞ்சம் தெளி...// SP.VR.SUBBIAH said... <BR/>மிஸ்டர் ஜி.கே<BR/>கொஞ்சம் தெளிவு ப்டுத்தினால் நன்று<BR/>அந்த 2 மூட்டைகளையும்<BR/><BR/>1.துடைத்து வைக்க வேண்டுமா?<BR/>2.துவைத்து வைக்க வேண்டுமா?<BR/>3.தூக்கி எறிய வேண்டுமா?<BR/><BR/>இதோ கிளம்பி விட்டேன் //<BR/><BR/>சுப்பைய்யா அய்யா...!<BR/>ஆயிரம் ஆண்டுகளின் சுமை என்கிறேன். துவைக்கவா, துடைக்கவா என்று கேட்கிறீர்கள். <BR/>தூக்கி எறியவேண்டும் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617102073361342006-09-07T01:18:00.000-07:002006-09-07T01:18:00.000-07:00//மகேந்திரன்.பெ said... ஆனாலும் இது ஓவர் வெயிட்டுங...//மகேந்திரன்.பெ said... <BR/>ஆனாலும் இது ஓவர் வெயிட்டுங்க பாவம் "அவங்கள" இந்த மாதிரி கிண்டல் பன்னக் கூடாது //<BR/><BR/>மகி,<BR/>கழுதைகளின் சுமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவை தாங்கள் அழுக்குகளை சுமக்கிறோம் என்ற அறியாமையில் இருக்கின்றன !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157617045699109802006-09-07T01:17:00.000-07:002006-09-07T01:17:00.000-07:00///முன்னேறவிடாமல் அழுத்துவது இந்தமூட்டை என்று அறிய...///<BR/>முன்னேறவிடாமல் அழுத்துவது இந்த<BR/>மூட்டை என்று அறியாமல்<BR/>என் மூட்டைகளே உயர்ந்ததென்றும்,<BR/>என் மூட்டைகளும் தாழ்ந்ததல்ல வென்றும்<BR/>எந்த மூட்டையும் பாரமே யென்று கருதாமல்<BR/>மூட்டைகளை தூக்கிச் சுமப்பதில் நமக்குள்<BR/>ஆயிரம் சண்டைகள் !<BR/>///<BR/><BR/>தலை பிரிச்சிட்டீங்க சூப்பரா இருக்கு உங்க கவிதை.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.com