tag:blogger.com,1999:blog-29787913.post115733459743488816..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): எனக்கு மட்டும் ? [புதுக் கவிதை]கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-29787913.post-1167410062364918582006-12-29T08:34:00.000-08:002006-12-29T08:34:00.000-08:00நல்ல கேள்விங்கோநல்ல கேள்விங்கோசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157572419563855202006-09-06T12:53:00.000-07:002006-09-06T12:53:00.000-07:00கோவி,அய்யா என கூப்பிட வேண்டாம். திரு என்றே அழைக்கல...கோவி,<BR/><BR/>அய்யா என கூப்பிட வேண்டாம். திரு என்றே அழைக்கலாமே. நாம் நண்பர்கள். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கிறேன்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157445720896672232006-09-05T01:42:00.000-07:002006-09-05T01:42:00.000-07:00குடும்பத்தலைவிகள் வீழ்த்துவது இப்படித்தானா !நமக்கு...குடும்பத்தலைவிகள் வீழ்த்துவது இப்படித்தானா !<BR/>நமக்கு எப்பவுமே மீசையில் மண்ணு ஒட்டாது///<BR/><BR/>:<)?<BR/>:) ?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157444147736175962006-09-05T01:15:00.000-07:002006-09-05T01:15:00.000-07:00டும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சலுக...டும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சலுகைகள் குடும்பத் தலைவிகளுக்கு ஏன் மறுக்கப்படுகின்றன? பெண்ணின் பார்வையில் நல்ல கவிதை!<BR/><BR/>ஒன்னும் பிரச்னை இல்லை.<BR/><BR/>நல்ல பணிப்பெண்ணாக பார்த்து வேலைக்கு அமர்த்திக்கொண்டால் பிராம்ப்ளம் சால்வ்டு! <BR/>//<BR/><BR/>கருப்பு அவர்களே ...!<BR/>யோசனை நல்லாதான் இருக்கு...!<BR/>சில இடத்தில் முதலுக்கே மோசம் நடந்திடுதே !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157442886198432152006-09-05T00:54:00.000-07:002006-09-05T00:54:00.000-07:00குடும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சல...குடும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சலுகைகள் குடும்பத் தலைவிகளுக்கு ஏன் மறுக்கப்படுகின்றன? பெண்ணின் பார்வையில் நல்ல கவிதை!<BR/><BR/>ஒன்னும் பிரச்னை இல்லை.<BR/><BR/>நல்ல பணிப்பெண்ணாக பார்த்து வேலைக்கு அமர்த்திக்கொண்டால் பிராம்ப்ளம் சால்வ்டு!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157441367447880742006-09-05T00:29:00.000-07:002006-09-05T00:29:00.000-07:00//kalaiyarasi said... நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்த...//kalaiyarasi said... <BR/>நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள் - அன்புடன் வயிரவன் <BR/>//<BR/><BR/>கலையரசி அவர்களே...!<BR/>பாராட்டுதலுக்கு நெகிழ்வுற்றேன். நன்றிகோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157441323399189712006-09-05T00:28:00.000-07:002006-09-05T00:28:00.000-07:00// திரு said... கோவி அண்ணா,நல்ல சிந்தனையான கவிதை. ...// திரு said... <BR/>கோவி அண்ணா,<BR/><BR/>நல்ல சிந்தனையான கவிதை. தொடர்ந்து கவிதை எழுதுங்கண்ணா. <BR/>//<BR/><BR/>திரு ஐயா...!<BR/>முதல்முறை வருகைக்கும் பாராட்டுதலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.<BR/>நன்றிகோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157441262630979572006-09-05T00:27:00.000-07:002006-09-05T00:27:00.000-07:00// SK said... இப்படி எல்லாம் நீங்க செய்வதுதான் எனக...// SK said... <BR/>இப்படி எல்லாம் நீங்க <BR/>செய்வதுதான் எனக்கு<BR/>உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என<BR/>ஆசையுடன் யாரும் பாராத வேளையில்<BR/>இச்சென்று முத்தமிட்டாள் <BR/>என்னுயிர்க் கண்ணம்மா!<BR/>இதோ நான் அடுத்த நாள்<BR/>வேதாளமாக ரெடி! //<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/>ஆகா ஒரே கல்லில் பலமாங்காய்களை குடும்பத்தலைவிகள் வீழ்த்துவது இப்படித்தானா !<BR/>நமக்கு எப்பவுமே மீசையில் மண்ணு ஒட்டாது.<BR/>:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157431521370330062006-09-04T21:45:00.000-07:002006-09-04T21:45:00.000-07:00நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள் - அன்புடன் வயிர...நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள் - அன்புடன் வயிரவன்இராம. வயிரவன்https://www.blogger.com/profile/17896794104456737911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157431386415202742006-09-04T21:43:00.000-07:002006-09-04T21:43:00.000-07:00நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள்.-அன்புடன், வயிர...நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள்.<BR/>-அன்புடன், வயிரவன்.இராம. வயிரவன்https://www.blogger.com/profile/17896794104456737911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157412082972606452006-09-04T16:21:00.000-07:002006-09-04T16:21:00.000-07:00கோவி அண்ணா,நல்ல சிந்தனையான கவிதை. தொடர்ந்து கவிதை ...கோவி அண்ணா,<BR/><BR/>நல்ல சிந்தனையான கவிதை. தொடர்ந்து கவிதை எழுதுங்கண்ணா.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157389067476117982006-09-04T09:57:00.000-07:002006-09-04T09:57:00.000-07:00சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!மாலை திரும்ப...சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!<BR/><BR/>மாலை திரும்பி வருகையில்<BR/><BR/>வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியல்<BR/><BR/>என்னைப் பார்த்துச் சிரித்தது!<BR/><BR/>அலுத்துக் கொண்டே எழுந்து <BR/><BR/>அவசர அவசரமாய்க் <BR/><BR/>காப்பி போட்டுக் குடித்து <BR/><BR/>கிடைத்ததை எடுத்து<BR/><BR/>ஒரு பாக்ஸில் அடைத்து<BR/> <BR/>அலுவலகம் போனதும்<BR/><BR/>மறக்காமல் தொலை பேசியது!<BR/><BR/>அழைத்தது என் மனையாள்!<BR/><BR/>வரும்போது அப்படியே <BR/><BR/>பொண்ணையும் கூட்டிகிட்டு வ்ந்துருங்க!<BR/><BR/>அன்பான அதிகாரக் குரலில்<BR/> <BR/>ஆணையிட்டு மறைந்தாள்!<BR/><BR/>மாலையில் வந்து,<BR/> <BR/>மகளைக் கூட்டி வந்து,<BR/><BR/>மறந்துபோன சாமான்களை<BR/> <BR/>மறுபடி வாங்கி வந்து<BR/><BR/>மூச்சிறைக்க வந்தவனை,<BR/><BR/>மலர்ச்சியுடன் வரவேற்று,<BR/><BR/>இப்படி எல்லாம் நீங்க <BR/><BR/>செய்வதுதான் எனக்கு<BR/> <BR/>உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என<BR/><BR/>ஆசையுடன் யாரும் பாராத வேளையில்<BR/><BR/>இச்சென்று முத்தமிட்டாள் <BR/><BR/>என்னுயிர்க் கண்ணம்மா!<BR/><BR/>இதோ நான் அடுத்த நாள்<BR/><BR/>வேதாளமாக ரெடி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157382102587351112006-09-04T08:01:00.000-07:002006-09-04T08:01:00.000-07:00//அருட்பெருங்கோ said... பெண்ணிய சிந்தனையுடன் கூடிய...//அருட்பெருங்கோ said... <BR/>பெண்ணிய சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...<BR/><BR/>நல்லா இருக்குங்க கண்ணன்!!! //<BR/><BR/>வீட்டு அம்மாவை வேலைக்கு அணுப்புறவங்களுக்கு இந்த சிந்தனை இருக்கும் என்று நினைக்கிறேன் !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157382019786073082006-09-04T08:00:00.000-07:002006-09-04T08:00:00.000-07:00// சுல்தான் said... கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா...// சுல்தான் said... <BR/>கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் (வேலைக்குப் போகாமல் வீட்டைப் பராமரிக்கும் ஹோம் மேக்கர்ஸ்) இந்த மாதிரியெல்லாம் தம் கணவண்மார்களுக்கு இப்போது செய்ய முடிகிறதா என்ன? சினிமாவில்தான் சில காட்சிகளில் இப்படிக் காண்பிப்பார்கள்.<BR/>ரொம்ப அலுத்துக்காதீங்க குடும்பத்தலைவி! //<BR/><BR/>சுல்தான் ஐயா .. !<BR/>நீங்கள் சொல்வதும் சரிதான்..!<BR/>வீட்டு வேலையை பராமறிக்கும் மனைவியரிடம் இதையெல்லாம் எதிர்ப்பார்த்து கேட்டாலும்..., என்னங்க சினிமா பார்த்துட்டு வந்து கேட்கிறீர்களா என்று தான் கேட்பார்கள் !<BR/>:)))<BR/><BR/>ஒரு 20-30 வருசத்துக்கு முன்பு பிறந்தவங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157381783431314172006-09-04T07:56:00.000-07:002006-09-04T07:56:00.000-07:00// Sivabalan said... GK,சூப்பரு...நல்லா நச்சுன்னு ...// Sivabalan said... <BR/>GK,<BR/>சூப்பரு...<BR/>நல்லா நச்சுன்னு நடு மண்டையில் நச்சுன்னு கொட்டினமாதிரி இருக்கு..<BR/>பி.கு. நான் காலையில் 5.30 AM அலுவலகம் கிளம்பிவிடுவேன்..அதனால் No Bed Cofee.. Hi..Hi..Hi.. //<BR/><BR/>சிபா...!<BR/>கணவர்கள் சேர்ந்து உதவவேண்டும் என்பதுதான் கவிதையில் மறைந்துள்ள பொருள். சரியாக புரிந்து கொண்டீர்கள்.<BR/>குட்டவில்லை... கொஞ்சம் சுட்டதை சொன்னேன்.<BR/>:))<BR/>பெட் காபி குடிக்கிற பழக்கம் நல்ல பழக்கமான்னு தெரியவில்லை. அதனால் நீங்கள் காலையில் காஃபியை மிஸ் பண்ணுவதற்கு நோ கமாண்ட்ஸ்<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157381228288289102006-09-04T07:47:00.000-07:002006-09-04T07:47:00.000-07:00பெண்ணிய சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...பெண்ணிய சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...<BR/><BR/>நல்லா இருக்குங்க கண்ணன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157381119946274132006-09-04T07:45:00.000-07:002006-09-04T07:45:00.000-07:00கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் (வேலைக்குப் போகாம...கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் (வேலைக்குப் போகாமல் வீட்டைப் பராமரிக்கும் ஹோம் மேக்கர்ஸ்) இந்த மாதிரியெல்லாம் தம் கணவண்மார்களுக்கு இப்போது செய்ய முடிகிறதா என்ன? சினிமாவில்தான் சில காட்சிகளில் இப்படிக் காண்பிப்பார்கள்.<BR/>ரொம்ப அலுத்துக்காதீங்க குடும்பத்தலைவி!Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157380724293717212006-09-04T07:38:00.000-07:002006-09-04T07:38:00.000-07:00GK,சூப்பரு...நல்லா நச்சுன்னு நடு மண்டையில் நச்சுன்...GK,<BR/><BR/>சூப்பரு...<BR/><BR/>நல்லா நச்சுன்னு நடு மண்டையில் நச்சுன்னு கொட்டினமாதிரி இருக்கு..<BR/><BR/>பி.கு. நான் காலையில் 5.30 AM அலுவலகம் கிளம்பிவிடுவேன்..அதனால் No Bed Cofee.. Hi..Hi..Hi..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157379723327118332006-09-04T07:22:00.000-07:002006-09-04T07:22:00.000-07:00// அழகான ராட்சசி said... வித்தியாசமான கவிதை.நல்ல ஒ...// அழகான ராட்சசி said... <BR/>வித்தியாசமான கவிதை.நல்ல ஒரு சிந்தனை.மேலும் தொடருட்டும்.வாழ்த்துக்கள் <BR/>//<BR/><BR/>அழகான ராட்சசி அவர்களே !<BR/><BR/>பாரதி படம் போட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த கவிதை பிடித்திருப்பதில் வியப்பில்லை :)))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157379640953733032006-09-04T07:20:00.001-07:002006-09-04T07:20:00.001-07:00// மா.கலை அரசன் said... Nalla Kavithai GK Saar. //...// மா.கலை அரசன் said... <BR/>Nalla Kavithai GK Saar. <BR/>//<BR/><BR/>கலை அவர்களே ...!<BR/>நன்றி.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157379608342901902006-09-04T07:20:00.000-07:002006-09-04T07:20:00.000-07:00//கார்த்திக் பிரபு said... nalla iruku thalaiva .....//கார்த்திக் பிரபு said... <BR/>nalla iruku thalaiva ...thodarungal <BR/>//<BR/>கார்திக் ... நன்றி !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157371941350267062006-09-04T05:12:00.000-07:002006-09-04T05:12:00.000-07:00Nalla Kavithai GK Saar.Nalla Kavithai GK Saar.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157368988177100702006-09-04T04:23:00.000-07:002006-09-04T04:23:00.000-07:00nalla iruku thalaiva ...thodarungalnalla iruku thalaiva ...thodarungalகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157366112062557062006-09-04T03:35:00.000-07:002006-09-04T03:35:00.000-07:00வித்தியாசமான கவிதை.நல்ல ஒரு சிந்தனை.மேலும் தொடருட்...வித்தியாசமான கவிதை.நல்ல ஒரு சிந்தனை.மேலும் தொடருட்டும்.வாழ்த்துக்கள்அழகான ராட்சசிhttps://www.blogger.com/profile/04685103379618498057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1157363332175549572006-09-04T02:48:00.001-07:002006-09-04T02:48:00.001-07:00// கைப்புள்ள said... வித்தியாசமான சிந்தனை. கேட்டிர...// கைப்புள்ள said... <BR/><BR/><BR/>வித்தியாசமான சிந்தனை. கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை தான். நல்லாருக்குங்க. //<BR/><BR/>கைப்புள்ள,<BR/>நன்றி... நாளைக்கு இதையே திருப்பி போடலாம் என்று இருக்கிறேன் !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com