Thursday, January 31, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

கவிஞனின் காதல் கரு !




என் கருவுக்கு நீதான் உரு...!
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,

கவிதையும் கவிஞனும்
காணாமல் போனது !